புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
91 Posts - 61%
heezulia
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
viyasan
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
eraeravi
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
283 Posts - 45%
heezulia
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
19 Posts - 3%
prajai
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
8 Posts - 1%
Guna.D
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
7 Posts - 1%
mruthun
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

mahabharatham-thirukkural oppaaivu sikkalkal


   
   
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Tue Sep 30, 2014 5:53 pm

முன்னுரை:
    இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவைஎன்றும்  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை.இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூரலாம்.இவ்விரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவற்றிற்காண தீர்வுகளை நோக்கி ஆராய்வதே இவ்வியலின் முக்கியப் பணியாகும்.மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை.வராற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும்.

சிக்கல்கள் என்பது எது?
    இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான்.ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வதுதான் வழக்கம்.மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாதையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம்.ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

ஒப்பாய்வு வரையறை:
   ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும்.சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்
தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

    பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்யும்போதுதான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும்.

    தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போதுதான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

    தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சிநிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.
மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

ஒப்பாய்வின் உண்மைத்தன்மை:
1.ஒரே இலக்கிய வகை
2.ஒரே இலக்கிய வடிவம்
3.ஒரே பாடுபொருள்

    வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம்.அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவரமுடியும்.

மகாபாரத உண்மைத்தன்மை:
    பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளை எடுத்துக்காட்டுகிறது.
அது வேதகாலத்து நடைமுறை.அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர். இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம்.மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே.இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டே  இருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மைத்தன்மை:
      சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக