Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
+9
பிஜிராமன்
ஸ்ரீரங்கா
சாமி
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
M.Saranya
ayyasamy ram
krishnaamma
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
First topic message reminder :
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்!
அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்!
அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1091954யினியவன் wrote:ஓபிஎஸ்ஸை அம்மணி சந்திக்க மறுப்பு.
தனது அறையில் இளவரசி மற்றும் சசிகலாவை மாற்ற வேண்டும் என மனு.
நாளை ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என மனு - நாளை விசாரணை நடக்கிறது.
நடிகர் சங்கம் உண்ணாவிரதம் - அம்மணி புனையப் பட்ட வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராக கோரிக்கை - என்ன கொடுமைடா இது - புனையப் பட்ட வழக்காம்.
மம்மி ரிடர்ன்ஸ் படமா எடுக்கறாங்க? வெக்கம் மானம் சூடு சொரணை இல்லியா இவங்களுக்கு? தவறு செய்யாமலா உள்ளே போனாங்க?
பாவம் பன்னிர்செல்வம், நேத்திலிருந்து காத்திருந்து கூட ஜெயலலிதா அவரை பார்க்கலையாம்................மற்ற 3 அமைச்சர்களை பார்த்திருக்காங்க.............கன்னட செய்திகளில் கூட சொன்னார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
காலம் ஒரு நாள் மாறும்...
ஜெ...கவலைகள் எல்லாம் தீரும்...!
-
ஜெ.,க்கு சிறை - திரையுலகினர் போராட்டம் முடிந்தது-
முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை!
ஜெ...கவலைகள் எல்லாம் தீரும்...!
-
ஜெ.,க்கு சிறை - திரையுலகினர் போராட்டம் முடிந்தது-
முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை!
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்ல
எப்படி அம்மணி தப்பு பண்ணலன்னு மக்கள் நம்புறாங்க?
ஊழல் செய்த ஒவ்வொரு பெருச்சாளியும் - இதேபோல் கம்பி எண்ணனும் - அப்பத்தான் ஊழல் பண்ணும் எண்ணமே வராமல் போகும்.
எப்படி அம்மணி தப்பு பண்ணலன்னு மக்கள் நம்புறாங்க?
ஊழல் செய்த ஒவ்வொரு பெருச்சாளியும் - இதேபோல் கம்பி எண்ணனும் - அப்பத்தான் ஊழல் பண்ணும் எண்ணமே வராமல் போகும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1092090யினியவன் wrote:எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்ல
எப்படி அம்மணி தப்பு பண்ணலன்னு மக்கள் நம்புறாங்க?
ஊழல் செய்த ஒவ்வொரு பெருச்சாளியும் - இதேபோல் கம்பி எண்ணனும் - அப்பத்தான் ஊழல் பண்ணும் எண்ணமே வராமல் போகும்.
எனக்கும் இதே தான் புரியலை இனியவன் ................1 ருபாய் திருடுனாலும் திருட்டு திருட்டு தான்......லக்ஷம் ருபாய் திருடினாலும் திருட்டு தான்......................யாரவது ஒருத்தரை முதலில் உள்ளே வைத்தால் தான் ......ஒ..நிஜத்திலும் இப்பபடி நடக்குமா? என்று யோசித்து....முதன் முதலில் ஊழல் செய்பவர்கள் தயங்குவார்கள்....மற்ற ஊழல் பெருச்சாளிகளும் அடக்கி வசிப்பார்கள்..............இப்போ 'அவர்' அறிக்கை ஏதும் விடாமல் 'சும்மா' இருக்காரே....அப்படி................
"பூனைக்கு யார் மணி கட்டுவது"? என்பது போல யோசித்து சும்மா இருக்காமல்........அட்லீஸ்ட், இந்த மாதிரி உள்ளே போடலாம் என்று கட்டி இருக்காங்களே...............அதுக்கு சபாஷ் போடவேண்டாமா? நம்ப 'லாலு' கூடத்தான் இதேபோல ஆனார்..................
இருந்தாலும் .......எப்படி இப்படி மனசாட்சியே இல்லாமல் இவ்வளவு ஊழல் செய்தவர்க்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று தெரியலை இனியவன்...............சொன்னால் என்னை திட்டுவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
அம்மா அதைவிட கேவலமா பேசறாங்க - இத விட பெரிய ஊழல் எவ்வளவோ இருக்கு - அதைவிடவா இது பெரிசு - அவங்கல்லாம் வெளில இருக்காங்களே, அம்மா பாவம் ன்னு பேசறாங்க - ஒரே பேத்தலா இருக்கு கேக்கறப்ப.
இந்தம்மா வெளில வந்தா - அது நீதிக்கு அநீதி - ஊழல் செழித்தோங்கும் டாஸ்மாக் வியாபாரம் போல்.
இந்தம்மா வெளில வந்தா - அது நீதிக்கு அநீதி - ஊழல் செழித்தோங்கும் டாஸ்மாக் வியாபாரம் போல்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1092100யினியவன் wrote:அம்மா அதைவிட கேவலமா பேசறாங்க - இத விட பெரிய ஊழல் எவ்வளவோ இருக்கு - அதைவிடவா இது பெரிசு - அவங்கல்லாம் வெளில இருக்காங்களே, அம்மா பாவம் ன்னு பேசறாங்க - ஒரே பேத்தலா இருக்கு கேக்கறப்ப.
இந்தம்மா வெளில வந்தா - அது நீதிக்கு அநீதி - ஊழல் செழித்தோங்கும் டாஸ்மாக் வியாபாரம் போல்.
அது தான் இனியவன் சொல்கிறேன்..............இதைவிட பெரிய ஊழலிருக்கு என்றுசொன்னால்..............அவன் என்ன சொல்வான்........இதெல்லாம் ஒரு மேட்டர் ஆ ? இதைவிட அவனைப் பார்....என்று மற்றவனை காட்டுவான் ............ ...இதற்க்கு ஒரு முடிவே இல்லாமல் போகும்..............
இதுபோல செய்தது தான் கரெக்ட்..............அதுவும் 'அவங்க' ஊழல் செய்தது பொதுமக்கள் பணம் தானே? அதுவும் தமிழ் நாட்டுமக்கள் பணம் தானே? .......இது ஏன் மக்களுக்கு தோணலை?????என்று எனக்கு ரொம்ப ஆச்சரியமாய் இருக்கு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1091752krishnaamma wrote:..............முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்................
ஓ.பி.எஸ் சண்டைக்கு வந்துடப்போறார்.......
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
முதல்வராக இடும் கையெழுத்து மட்டுமே பன்னீர் செல்வத்துடையது..
ஆனால் அந்த பேனாவே அம்மாதான்!!
ஆனால் அந்த பேனாவே அம்மாதான்!!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1091954யினியவன் wrote:ஓபிஎஸ்ஸை அம்மணி சந்திக்க மறுப்பு.
தனது அறையில் இளவரசி மற்றும் சசிகலாவை மாற்ற வேண்டும் என மனு.
நாளை ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என மனு - நாளை விசாரணை நடக்கிறது.
நடிகர் சங்கம் உண்ணாவிரதம் - அம்மணி புனையப் பட்ட வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராக கோரிக்கை - என்ன கொடுமைடா இது - புனையப் பட்ட வழக்காம்.
மம்மி ரிடர்ன்ஸ் படமா எடுக்கறாங்க? வெக்கம் மானம் சூடு சொரணை இல்லியா இவங்களுக்கு? தவறு செய்யாமலா உள்ளே போனாங்க?
யோசிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை அண்ணா.....
இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும் போது கடுப்பாக தான் வருகிறது........
என் ஜிம் மாஸ்டர் கூறுகிறார்.....ஒரு லட்சம் கோடி எல்லாம் விட்டுடாங்க பாவம் 65 கோடி தான் எடுத்த அம்மா வ உள்ள வச்சிருக்காங்க நு...வெளிய எல்லாரும் இப்டி தான் பேசிக்கிறாங்கன்னு அவர் சொல்றத நியாயப் படுத்துறாரு.........
விட்டா.........ஒவ்வொரு பதவிக்கும்........இவ்வளவு ருபாய் வர ஊழல் செய்யலாம் நு சட்டம் இயற்ற சொன்னாலும் சொல்வார்கள் போல........
சரி பதவி ல இருக்குறவங்க ஆதரவா பேசறாங்க...வேற வழி இல்ல...இந்த மக்களுக்கு என்ன ஆச்சு........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
இப்பொழுது உள்ள அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை அனைவருமே தமிழகத்தின் சாபக்கேடுகள்! மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாதவர்கள். பதவி அளித்தவரின் பாதங்களை மட்டுமே இவர்கள் சரணடையத் தயார் நிலையில் உள்ளனர்! வாக்களித்த மக்களும் இவர்கள் தரும் ரூ100, 200 ஆசைப்பட்டு இவர்களின் பின்னால் போராட்டம் என அலைகிறார்கள்!
இதுபோன்ற மக்களைக் கொண்டுள்ள நாம், நமது தலைமுறையில் நாடு முன்னேறும் என எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறவும் முடியாது!
இதுபோன்ற மக்களைக் கொண்டுள்ள நாம், நமது தலைமுறையில் நாடு முன்னேறும் என எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறவும் முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
» ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!
» ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|