புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
81 Posts - 68%
heezulia
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 1%
viyasan
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
273 Posts - 45%
heezulia
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
18 Posts - 3%
prajai
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
8 Posts - 1%
Guna.D
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
7 Posts - 1%
mruthun
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

babys dysentery


   
   

Page 1 of 2 1, 2  Next

riyashree
riyashree
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014

Postriyashree Mon Sep 29, 2014 6:46 pm

எனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் தருகிறேன் . கடந்த 7 நாட்களாக மலம் பச்சையாக சளி கலந்து போகின்றாள் . எதனால் குழந்தை பச்சையாக மலம் போகிறாள் .காரணம் என்ன ? சில சமயம் நுரைத்து கொண்டு பச்சையாக போகிறாள் .உதவுங்கள் நண்பர்களே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 29, 2014 7:04 pm

நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 7:11 pm

ராஜா wrote:நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1091747

எப்படியெல்லாம் இருக்கா பாருங்கோ................அதனால் தான் நான் பார்த்துவிட்டு பதில் போடாமல் போய்விட்டேன்................சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
riyashree
riyashree
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014

Postriyashree Tue Sep 30, 2014 11:43 am

என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்  இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 30, 2014 12:26 pm

riyashree wrote:என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்  இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091843
நண்பரே அமைதி.

மருத்துவரிடம் போனீர்களா என்று இங்கு யாருக்கும் தெரியாது - விளக்கமாக சொல்லி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது.

அதோடு குழந்தைக்கு மருத்துவ சம்பந்தமாக இருப்பின் கண்டிப்பாக நல்ல மருத்துவரிடம் போவது மிக முக்கியம். இணையத்தில் விடை தேடி மேலும் உடல் நலம் பாதிக்காமல் இருப்பது மிக முக்கியம்.

கிருஷ்ணாம்மா நீங்கள் சொல்வது போல் இல்லை - எனவே இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:30 pm

போட்ட 3 பதிவுலயே கிருஷ்ணாம்மா தலைகனத்துல ஆடுறங்கனு தெரிஞ்சு போச்சா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 30, 2014 12:42 pm

அடாடா.............. குழந்தைக்கு உடம்பு என்றால் டாக்டரிடம் உடனே ஓடணுமே.............அதை விடுத்து ஒரு தளத்தில் register செய்து கொண்டு....................பதிவு போட்டு பதில் எதிர்பார்ப்பாளோ ?????????அதுக்குத்தான் நான் அப்படி பதிவு போட்டேன்.....நீங்களே பாருங்க உங்கள் முதல் பதிவே ......இதேபோலத்தான் அம்மாக்கு உடல் நலம் இல்லை என்று...............2 வது குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்று.................அதனால் தான் நான் பதிவு போட்டேன் அப்படி......முதல் பதிவுக்கு பதில், டாக்டரிடம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டேன் ....மறுபடி அதேபோல இன்னும் ஒன்று வரவே..............இப்படி அலுத்துக்கொண்டேன்.........மற்றபடி வேறு காரணங்கள் ஏதும் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 30, 2014 2:11 pm

நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துகொண்டிருந்தால் ஓரிரு வாரத்திற்குள் சரியாகிவிடும்.

மருத்துவரின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் ....

குறிப்பு:
தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். அது நாகரீங்கமல்ல .



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

babys dysentery W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue Sep 30, 2014 11:13 pm

குழந்தை பச்சை நிறத்தில் சளி கலந்த மலம் கழித்தால் கெட்ட பாக்டீரியாவால் குழந்தையின் உடம்பிலிருந்து வெளியேறுகின்றது என மருத்துவர்கள் சொல்லுவார்கள். சில சமயம் இது சிகப்பு கலரும், பச்சை கலரும் சேர்ந்து சளியுடன் மலம் வரும். அதனால் பயப்படதேவையே இல்லை. அந்த சிகப்பு கலரை பார்த்து இரத்தம் என நினைத்துகொண்டு அதிக மன உளைச்சலுக்கு பல பெற்றோர்கள் ஆளாகி மருத்துவரிடம் அனுகி பல ஆயிரங்களை செலவு செய்வார்கள். குழந்தையின் உயிரோடு பெற்றோர்கள் யாரும் விளையாடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் பல மருத்துவர்கள் காசைப்பிடுங்கத்தான் பார்ப்பார்கள்.



இதை தவிர்க்க ஒரு சிட்டிகை அரோட்டி மாவு (அரரூட் பவுடர் - 1 ஸ்பூன்) எடுத்து அதற்கேற்ற அளவு தண்ணீரில் (1 ஸ்பூன்) கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஷட்டரை இழுத்து சாத்தினாற்போன்று நின்றுவிடும். இதை கடைப்பிடிக்கவும் உங்களுக்கு  எதாவது தயக்கம் இருந்தால் தயவுசெய்து உங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அனுகுங்கள். அந்த மருத்துவர் பரிந்துரைத்தாலே அன்றி தப்பித்தவறி கூட குழந்தைகள் மருத்துவமனை உட் பட எந்த ஒரு மருத்துவமனையையும் அனுகாதீகள்!



இவை அனைத்தும் சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன்!



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 01, 2014 3:30 pm

இந்த தளம் மருத்துவ தளம் இல்லை .
கை வைத்யம் , நாட்டு வைத்யம் என்று கூறுவதை, ஆபத்து இல்லா சில உடற்கூறுகளுக்கு ,
உபயோகபடுத்தலாமே தவிர , சீரியசான விஷயங்களுக்கு உபயோகப்படுத்தவேண்டாம் .
அதுவும் கூறியவர்கள் பட்டம்  பெற்ற மருத்துவர்களா என்று சரிபாருங்கள் .

குழந்தை பேறு பெறுதல் , வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் .
பெற்ற குழந்தையை பேணுவது அதை விட முக்கிய கடமை . பார்க்கவேண்டிய மருத்துவரை
பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் .

மேலும் ஈகரைக்கு புதிதான நீங்கள் , அதன் களஞ்சிய விதிமுறைகளை படித்து, அதன் படி நடக்கவேண்டும் .

உங்களுக்காக ரெண்டு விதிமுறைகளை பதிவிடுகிறேன்

விதி 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
விதி 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

ஒரு நிர்வாக குழுவினரை பற்றி , மிக கீழ்த்தரமாக ,வார்த்தைகளை , உபயோகித்து உள்ளீர் .
படித்தவர்கள்   கூறுகின்ற வார்த்தைகள் அல்ல அவை.

கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுவது உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்டும் ..

வேகம் இருக்கலாம் விவேகமான வேகம்தான் விரும்பப்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக