Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters
Page 8 of 15
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1091460ayyasamy ram wrote:பெண் பாவம் பொல்லாது...!
-
அதனால் அடக்கி வாசிப்போம்...
-
தீர்ப்பு இறுதியானது அல்ல...
-
மேல்முறையீடு இருக்கிறது..!!!
-
நீங்கள் இடும் நகைச்சுவை நன்று
பெண் பாவம் பொல்லாதது என்றால் - வழங்கிய நீதி தவறா?
அம்மணி நாட்டுக்கே தன்னை அர்பணித்த தியாக செம்மலா?
இந்தப் தீர்ப்பு நம் நாட்டு அரசியல்வியாதிகளுக்கு ஒரு பாடம் - மற்ற வழக்குகளில் சிக்கி உள்ள அரசியல்வாதிகளுக்கும் இதே போல் நீதி வழங்க வேண்டும் விரைவில்.
சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்தால் - இந்த அரசியல்வாதிகளுக்கு சட்டத்தின் மீதுள்ள பயம் போய்விடும், மக்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை போய்விடும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
இந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார்.
இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1091486krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
rksivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091369krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091365யினியவன் wrote:20 வருஷத்துக்கு முன்னர் 66 கோடி - இன்றைய மதிப்பில் அவர் சொத்துக்களின் மதிப்பு பலாயிரம் கோடிகளுக்கு மேல் அம்மா.
சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு பணத்தை கட்டவேண்டும் - அரசின் தலைமையில்.
அந்த சொத்துக்களை தான் கோர்ட் பறிமுதல் செய்து விட்டதாமே? அப்புறம் எப்படி அதை ஏலம் விட்டு இவ கட்டமுடியும்? எனக்கு புரியலை இனியவன்
இந்த லிங்க் பாருங்களேன்....மோடி ஹிந்தி இல் பேசுகிறார் !
http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7 அழகா இங்க்லீஷ் ல பேசக் கூடாதோ ?
நமது பிரதமர் மோடி அவர்களின் ஆங்கிலம் கடுமையான ஸ்லாங் கொண்டது நமக்கே புரிவதற்கு கொஞ்சம் தடுமாறவேண்டி இருக்கும். UN இல் மொழி மாற்ற வசதி உண்டு ( ஆங்கீலத்திற்கு மட்டும் ஆங்கீல மொழி பெயர்ப்பு கிடையாது ) அதலால் எந்த மொழியில் பேசினாலும் நாம் விரும்பும் மொழி பெயர்ப்பை headphone இல் கேட்கலாம். அதனால் ஹிந்தியே நல்லது, என்னை கேட்டால் குஜராத்தி இன்னும் better . ராஜ் நாத் சிங் இந்த வகையில் புத்தி சாலி. (மற்றவிஷயங்களில் திருந்தமாட்டார் ).
ஆமாம் மன்மோகன் சிங் ஆங்கீலத்தில் பேசும்போது ஏதாவது புரிந்ததா? புரிந்தது என்று யாராவது சொன்னால் அது பம்மாத்து வேலை.
சிவம்
okok , விவரத்துக்கு நன்றி சிவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜெயலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்..............அமைச்சர் குழு ஏமாற்ற்றத்துடன் திரும்பிவிட்டதாம்................ஜெயலிதாவின் அரை எண் 26 என்றும், அவரின் எண் 7402 என்றும் டிவி செய்திகளில் சொல்கிறார்கள்....................இன்று ஞா யிற்று கிழமை என்பதால் சிறைக்கைதிகளை பார்க்க அனுமதி இல்லையாம்
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
Last edited by krishnaamma on Sun Sep 28, 2014 4:45 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
பெங்களூரில் உள்ள சிறைசாலை வாசலில் அதிமுகவினர் , தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர்..................போலீஸ் அவர்களை கைது செய்தனர்.............அங்கு ஒரே தள்ளு முள்ளு மற்றும் அழுகை ஒப்பரியாம் ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை காண எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.
இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நன்றி : புதிய தலைமுறை
அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.
இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நன்றி : புதிய தலைமுறை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்டனைக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல்
செப்டம்பர் 28, 2014, 4:20:37 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி : புதிய தலைமுறை
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி : புதிய தலைமுறை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Similar topics
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
Page 8 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|