ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:20 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................


Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by யினியவன் Sun Sep 28, 2014 12:03 pm

ayyasamy ram wrote:பெண் பாவம் பொல்லாது...!
-
அதனால் அடக்கி வாசிப்போம்...
-
தீர்ப்பு இறுதியானது அல்ல...
-
மேல்முறையீடு இருக்கிறது..!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1091460
நீங்கள் இடும் நகைச்சுவை நன்று புன்னகை

பெண் பாவம் பொல்லாதது என்றால் - வழங்கிய நீதி தவறா?

அம்மணி நாட்டுக்கே தன்னை அர்பணித்த தியாக செம்மலா?

இந்தப் தீர்ப்பு நம் நாட்டு அரசியல்வியாதிகளுக்கு ஒரு பாடம் - மற்ற வழக்குகளில் சிக்கி உள்ள அரசியல்வாதிகளுக்கும் இதே போல் நீதி வழங்க வேண்டும் விரைவில்.

சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்தால் - இந்த அரசியல்வாதிகளுக்கு சட்டத்தின் மீதுள்ள பயம் போய்விடும், மக்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை போய்விடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 12:46 pm

இந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார்.

இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Aathira Sun Sep 28, 2014 1:20 pm

7402 இராசியான எண்ணோ?


ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Tஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Hஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Iஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Rஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:21 pm

Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
மேற்கோள் செய்த பதிவு: 1091485

தெரியலையே  ஆதிரா புன்னகை ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Aathira Sun Sep 28, 2014 1:27 pm

krishnaamma wrote:
Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
மேற்கோள் செய்த பதிவு: 1091485

தெரியலையே  ஆதிரா புன்னகை ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா? கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1091486
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Tஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Hஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Iஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Rஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Aஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:30 pm

rksivam wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:20 வருஷத்துக்கு முன்னர் 66 கோடி - இன்றைய மதிப்பில் அவர் சொத்துக்களின் மதிப்பு பலாயிரம் கோடிகளுக்கு மேல் அம்மா.

சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு பணத்தை கட்டவேண்டும் - அரசின் தலைமையில்.
மேற்கோள் செய்த பதிவு: 1091365

அந்த சொத்துக்களை தான் கோர்ட் பறிமுதல் செய்து விட்டதாமே? அப்புறம் எப்படி அதை ஏலம் விட்டு இவ கட்டமுடியும்? எனக்கு புரியலை இனியவன்  புன்னகை

இந்த லிங்க் பாருங்களேன்....மோடி ஹிந்தி இல் பேசுகிறார் !

http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7 ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு அழகா இங்க்லீஷ் ல பேசக் கூடாதோஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது  ?  
மேற்கோள் செய்த பதிவு: 1091369

நமது பிரதமர் மோடி அவர்களின் ஆங்கிலம் கடுமையான ஸ்லாங் கொண்டது நமக்கே புரிவதற்கு கொஞ்சம் தடுமாறவேண்டி இருக்கும். UN இல் மொழி மாற்ற வசதி உண்டு ( ஆங்கீலத்திற்கு மட்டும் ஆங்கீல மொழி பெயர்ப்பு கிடையாது ) அதலால் எந்த மொழியில் பேசினாலும் நாம் விரும்பும் மொழி பெயர்ப்பை headphone இல் கேட்கலாம். அதனால் ஹிந்தியே நல்லது, என்னை கேட்டால் குஜராத்தி இன்னும் better . ராஜ் நாத் சிங் இந்த வகையில் புத்தி சாலி. (மற்றவிஷயங்களில் திருந்தமாட்டார் ).

ஆமாம் மன்மோகன் சிங் ஆங்கீலத்தில் பேசும்போது ஏதாவது புரிந்ததா? புரிந்தது என்று யாராவது சொன்னால் அது பம்மாத்து வேலை.

சிவம்            

okok , விவரத்துக்கு நன்றி சிவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:10 pm

ஜெயலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்..............அமைச்சர் குழு ஏமாற்ற்றத்துடன் திரும்பிவிட்டதாம்................ஜெயலிதாவின் அரை எண் 26 என்றும், அவரின் எண் 7402 என்றும் டிவி செய்திகளில் சொல்கிறார்கள்....................இன்று ஞா யிற்று கிழமை என்பதால் சிறைக்கைதிகளை   பார்க்க அனுமதி இல்லையாம் சோகம்

சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room


Last edited by krishnaamma on Sun Sep 28, 2014 4:45 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:30 pm

பெங்களூரில் உள்ள சிறைசாலை வாசலில் அதிமுகவினர் , தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர்..................போலீஸ் அவர்களை கைது செய்தனர்.............அங்கு ஒரே தள்ளு முள்ளு மற்றும் அழுகை ஒப்பரியாம் ...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:37 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை காண எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.

இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நன்றி : புதிய தலைமுறை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty தண்டனைக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல்

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:39 pm

செப்டம்பர் 28, 2014, 4:20:37 PM

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி : புதிய தலைமுறை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 8 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum