புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_lcapஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_voting_barஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி


   
   

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:20 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 7:50 pm



சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கிளம்பியது. அப்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோருடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பெயர் அடிபட்டதில், எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலாவின் பெயர், அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக, செய்திகள் வெளியானது எப்படி என்பதில் தான், பெரிய பின்னணியே இருக்கிறதுஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, தமிழக அரசு தலைமை செயலராக, ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அப்போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.அதன் காரணமாக, பணியில் ஓய்வு பெற்றதும், ஜெயலலிதா, அவரை அரசின் ஆலோசகராக நியமித்தார்.அதிகாரிகளின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நடைமுறை

இருந்ததால், அமைச்சர்களை விட, அதிகாரமிக்கவராக ஒருசில அதிகாரிகள் உருவெடுத்தனர். அதில், முக்கிய இடம் பிடித்தது, முதல்வரின் செயலகத்தில் உள்ள அதிகாரிகள். அவர்களுக்கு துணையாக, போலீஸ் துறையில் உள்ள ஒருசில உயரதிகாரிகள் என, இந்த வட்டம் விரிவடைந்தது.நாளடைவில் இந்த வட்டம் இட்டது தான் சட்டம் என்கிற அளவுக்கு நிலைமை போய் விட்டதாக கூறும் ஆளுங்கட்சியினர், ஓ.பி.எஸ்., போன்றவர்கள் முதல்வராகி விடக் கூடாது என்பதை தடுக்க போட்ட திட்டம் தான் இது என்றும் சொல்கின்றனர்.

இதுகுறித்து ஆளும் கட்சி வட்டாரம் மேலும் கூறியதாவது:ஆட்சி நிர்வாகத்தில், அதிகாரிகள் ஆதிக்கம் துவங்கியதற்கு, மூலக்காரணமாக இருப்பவர், முதல்வர் அலுவலகத்தில் உள்ள, ஒரு அதிகாரி தான். பல விவகாரங்களை அவரே கவனித்தார். எல்லா துறையிலும், அவர் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இருக்காது.

தொடரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 7:51 pm

இவரது யோசனைப்படி தான், ஷீலா பாலகிருஷ்ணன் பெயர் பரப்பி விடப்பட்டுள்ளது. அவரை முதல்வராக்கும் நோக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
Advertisement

ஓ.பி.எஸ்., தான் முதல்வர் என்று முடிவான பிறகும், 'துணை முதல்வராகிறார் ஷீலா' என, கிளப்பி விடப்பட்டது.அது இல்லாமல் போனதும், 'அம்மா, ஷீலாவை தான் முதல்வராக்க விரும்பினார்; ஆனால், நாங்கள் தான் ஓ.பி.எஸ்.,சை ஆக்குங்கள் என்று கூறினோம்' என்று, அந்த வட்டம் இப்போது கூறிக் கொண்டிருக்கிறது.

பழையபடி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இப்போது காய் நகர்த்த பார்க்கிறது.அரசுக்கு எதிராக,நியாயமான குறைகள் பத்திரிகைகளில் வெளிவருவதை கூட இந்த வட்டம் விரும்புவதில்லை. அப்படி வெளியாகும் செய்திகளைகூட, 'சுத்தப் பொய்; எல்லாம் பணம்' என, ஏதாவது ஒன்றை சொல்லி, முதல்வரை சமாளித்து விடுவர்.இந்த வழக்கு விவகாரத்திலும், அதுவே நடந்திருக்கிறது.

அதிகாரிகள்,' லாபி'யை நம்பியதால், வந்த விளைவு இது. அவர்கள் கோட்டை விட்டு விட்டனர். அதனால் தான், 'விரைவில் அதிகாரிகள் பந்தாடப்பட உள்ளனர்' என்ற செய்திகள் இப்போது வரத் துவங்கி உள்ளன.இவ்வாறு, ஆளுங்கட்சி வட்டாரம் தெரிவித்தது.

நன்றி : தினமலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 12:34 am

mmani15646 wrote:நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.

சரியான கருத்து!



ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 03, 2014 7:04 pm

ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்:

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 MCINaQaUQheoH8T31Zix+Tamil_News_large_1083715

பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய சிம்ஹா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை; சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில், வி.ஐ.பி.,க்களுக்கென்று தனி 'செல்' எதுவும் கிடையாது. சாதாரண 'செல்'லிலேயே ஜெயலலிதா உள்ளார். சிறையில், 'ஏசி' வசதி கிடையாது. டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலலிதாவுக்கு, 'பெட்' கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா, தான் யாரையும் சந்திக்க வேண்டும் என கூறவில்லை; அதனால், நாங்களும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

அவரை பார்க்க வருபவர்கள், சிறை வாசலில் நின்று சென்று விடுகின்றனர். ஜெயலலிதாவுக்கு தினமும், மூன்று வேளை, மருத்துவ பரிசோதனையை, டாக்டர் மேற்கொள்கிறார். ஜெயலலிதாவுக்காக, சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகள்படி, சிறை சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனால், அவர், அவரது உடையையே அணிந்து கொண்டுள்ளார்.

சிறையினுள் ஜெயலலிதா இருப்பது பற்றி, மீடியாக்கள் பல விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் பொய்யான தகவல்களாக உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக, என்னை போன் மூலம் தொடர்பு கொண்டால் தெரிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.

நேற்று, காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருந்ததால், சிறை கைதிகளை பார்ப்பதற்கு, யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் ஜெயலலிதாவை பார்க்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. வழக்கம் போல், சிறை வளாகத்தின் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 03, 2014 7:19 pm

ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார் ?

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 7ம் தேதி நடக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு, தசரா விடுமுறை, செப்., 29ம் தேதியிலிருந்து, அக்., 5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி, 'பக்ரீத்' அரசு விடுமுறை. எனவே, அக்., 7ம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக, ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்று காலையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா ஜாமின் கிடைப்பது பற்றி தெரியவரும். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு ஜெ., வக்கீல் குமார், இளவரசி வக்கீல் அசோகன் ஆகியோர், ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக