Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters
Page 15 of 15
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கிளம்பியது. அப்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோருடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பெயர் அடிபட்டதில், எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலாவின் பெயர், அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக, செய்திகள் வெளியானது எப்படி என்பதில் தான், பெரிய பின்னணியே இருக்கிறதுஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, தமிழக அரசு தலைமை செயலராக, ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அப்போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.அதன் காரணமாக, பணியில் ஓய்வு பெற்றதும், ஜெயலலிதா, அவரை அரசின் ஆலோசகராக நியமித்தார்.அதிகாரிகளின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நடைமுறை
இருந்ததால், அமைச்சர்களை விட, அதிகாரமிக்கவராக ஒருசில அதிகாரிகள் உருவெடுத்தனர். அதில், முக்கிய இடம் பிடித்தது, முதல்வரின் செயலகத்தில் உள்ள அதிகாரிகள். அவர்களுக்கு துணையாக, போலீஸ் துறையில் உள்ள ஒருசில உயரதிகாரிகள் என, இந்த வட்டம் விரிவடைந்தது.நாளடைவில் இந்த வட்டம் இட்டது தான் சட்டம் என்கிற அளவுக்கு நிலைமை போய் விட்டதாக கூறும் ஆளுங்கட்சியினர், ஓ.பி.எஸ்., போன்றவர்கள் முதல்வராகி விடக் கூடாது என்பதை தடுக்க போட்ட திட்டம் தான் இது என்றும் சொல்கின்றனர்.
இதுகுறித்து ஆளும் கட்சி வட்டாரம் மேலும் கூறியதாவது:ஆட்சி நிர்வாகத்தில், அதிகாரிகள் ஆதிக்கம் துவங்கியதற்கு, மூலக்காரணமாக இருப்பவர், முதல்வர் அலுவலகத்தில் உள்ள, ஒரு அதிகாரி தான். பல விவகாரங்களை அவரே கவனித்தார். எல்லா துறையிலும், அவர் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இருக்காது.
தொடரும்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
இவரது யோசனைப்படி தான், ஷீலா பாலகிருஷ்ணன் பெயர் பரப்பி விடப்பட்டுள்ளது. அவரை முதல்வராக்கும் நோக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
ஓ.பி.எஸ்., தான் முதல்வர் என்று முடிவான பிறகும், 'துணை முதல்வராகிறார் ஷீலா' என, கிளப்பி விடப்பட்டது.அது இல்லாமல் போனதும், 'அம்மா, ஷீலாவை தான் முதல்வராக்க விரும்பினார்; ஆனால், நாங்கள் தான் ஓ.பி.எஸ்.,சை ஆக்குங்கள் என்று கூறினோம்' என்று, அந்த வட்டம் இப்போது கூறிக் கொண்டிருக்கிறது.
பழையபடி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இப்போது காய் நகர்த்த பார்க்கிறது.அரசுக்கு எதிராக,நியாயமான குறைகள் பத்திரிகைகளில் வெளிவருவதை கூட இந்த வட்டம் விரும்புவதில்லை. அப்படி வெளியாகும் செய்திகளைகூட, 'சுத்தப் பொய்; எல்லாம் பணம்' என, ஏதாவது ஒன்றை சொல்லி, முதல்வரை சமாளித்து விடுவர்.இந்த வழக்கு விவகாரத்திலும், அதுவே நடந்திருக்கிறது.
அதிகாரிகள்,' லாபி'யை நம்பியதால், வந்த விளைவு இது. அவர்கள் கோட்டை விட்டு விட்டனர். அதனால் தான், 'விரைவில் அதிகாரிகள் பந்தாடப்பட உள்ளனர்' என்ற செய்திகள் இப்போது வரத் துவங்கி உள்ளன.இவ்வாறு, ஆளுங்கட்சி வட்டாரம் தெரிவித்தது.
நன்றி : தினமலர்
Advertisement
ஓ.பி.எஸ்., தான் முதல்வர் என்று முடிவான பிறகும், 'துணை முதல்வராகிறார் ஷீலா' என, கிளப்பி விடப்பட்டது.அது இல்லாமல் போனதும், 'அம்மா, ஷீலாவை தான் முதல்வராக்க விரும்பினார்; ஆனால், நாங்கள் தான் ஓ.பி.எஸ்.,சை ஆக்குங்கள் என்று கூறினோம்' என்று, அந்த வட்டம் இப்போது கூறிக் கொண்டிருக்கிறது.
பழையபடி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இப்போது காய் நகர்த்த பார்க்கிறது.அரசுக்கு எதிராக,நியாயமான குறைகள் பத்திரிகைகளில் வெளிவருவதை கூட இந்த வட்டம் விரும்புவதில்லை. அப்படி வெளியாகும் செய்திகளைகூட, 'சுத்தப் பொய்; எல்லாம் பணம்' என, ஏதாவது ஒன்றை சொல்லி, முதல்வரை சமாளித்து விடுவர்.இந்த வழக்கு விவகாரத்திலும், அதுவே நடந்திருக்கிறது.
அதிகாரிகள்,' லாபி'யை நம்பியதால், வந்த விளைவு இது. அவர்கள் கோட்டை விட்டு விட்டனர். அதனால் தான், 'விரைவில் அதிகாரிகள் பந்தாடப்பட உள்ளனர்' என்ற செய்திகள் இப்போது வரத் துவங்கி உள்ளன.இவ்வாறு, ஆளுங்கட்சி வட்டாரம் தெரிவித்தது.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
mmani15646 wrote:நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.
சரியான கருத்து!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்:
![ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 MCINaQaUQheoH8T31Zix+Tamil_News_large_1083715](https://www.filepicker.io/api/file/mCINaQaUQheoH8T31Zix+Tamil_News_large_1083715.jpg)
பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய சிம்ஹா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை; சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில், வி.ஐ.பி.,க்களுக்கென்று தனி 'செல்' எதுவும் கிடையாது. சாதாரண 'செல்'லிலேயே ஜெயலலிதா உள்ளார். சிறையில், 'ஏசி' வசதி கிடையாது. டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலலிதாவுக்கு, 'பெட்' கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா, தான் யாரையும் சந்திக்க வேண்டும் என கூறவில்லை; அதனால், நாங்களும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அவரை பார்க்க வருபவர்கள், சிறை வாசலில் நின்று சென்று விடுகின்றனர். ஜெயலலிதாவுக்கு தினமும், மூன்று வேளை, மருத்துவ பரிசோதனையை, டாக்டர் மேற்கொள்கிறார். ஜெயலலிதாவுக்காக, சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகள்படி, சிறை சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனால், அவர், அவரது உடையையே அணிந்து கொண்டுள்ளார்.
சிறையினுள் ஜெயலலிதா இருப்பது பற்றி, மீடியாக்கள் பல விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் பொய்யான தகவல்களாக உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக, என்னை போன் மூலம் தொடர்பு கொண்டால் தெரிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
நேற்று, காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருந்ததால், சிறை கைதிகளை பார்ப்பதற்கு, யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் ஜெயலலிதாவை பார்க்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. வழக்கம் போல், சிறை வளாகத்தின் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
![ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 15 MCINaQaUQheoH8T31Zix+Tamil_News_large_1083715](https://www.filepicker.io/api/file/mCINaQaUQheoH8T31Zix+Tamil_News_large_1083715.jpg)
பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய சிம்ஹா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை; சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில், வி.ஐ.பி.,க்களுக்கென்று தனி 'செல்' எதுவும் கிடையாது. சாதாரண 'செல்'லிலேயே ஜெயலலிதா உள்ளார். சிறையில், 'ஏசி' வசதி கிடையாது. டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலலிதாவுக்கு, 'பெட்' கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா, தான் யாரையும் சந்திக்க வேண்டும் என கூறவில்லை; அதனால், நாங்களும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அவரை பார்க்க வருபவர்கள், சிறை வாசலில் நின்று சென்று விடுகின்றனர். ஜெயலலிதாவுக்கு தினமும், மூன்று வேளை, மருத்துவ பரிசோதனையை, டாக்டர் மேற்கொள்கிறார். ஜெயலலிதாவுக்காக, சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகள்படி, சிறை சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனால், அவர், அவரது உடையையே அணிந்து கொண்டுள்ளார்.
சிறையினுள் ஜெயலலிதா இருப்பது பற்றி, மீடியாக்கள் பல விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் பொய்யான தகவல்களாக உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக, என்னை போன் மூலம் தொடர்பு கொண்டால் தெரிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
நேற்று, காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருந்ததால், சிறை கைதிகளை பார்ப்பதற்கு, யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் ஜெயலலிதாவை பார்க்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. வழக்கம் போல், சிறை வளாகத்தின் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார் ?
ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார் ?
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 7ம் தேதி நடக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு, தசரா விடுமுறை, செப்., 29ம் தேதியிலிருந்து, அக்., 5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி, 'பக்ரீத்' அரசு விடுமுறை. எனவே, அக்., 7ம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக, ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்று காலையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா ஜாமின் கிடைப்பது பற்றி தெரியவரும். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு ஜெ., வக்கீல் குமார், இளவரசி வக்கீல் அசோகன் ஆகியோர், ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.
நன்றி : தினமலர்
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 7ம் தேதி நடக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு, தசரா விடுமுறை, செப்., 29ம் தேதியிலிருந்து, அக்., 5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி, 'பக்ரீத்' அரசு விடுமுறை. எனவே, அக்., 7ம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக, ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்று காலையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா ஜாமின் கிடைப்பது பற்றி தெரியவரும். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு ஜெ., வக்கீல் குமார், இளவரசி வக்கீல் அசோகன் ஆகியோர், ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
Page 15 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|