Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters
Page 13 of 15
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. wrote:
ஜாமின் கிடைக்கவில்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1092035பாலாஜி wrote:ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. wrote:
ஜாமின் கிடைக்கவில்லை
ம்.....விசாரணையே 7ம் தேதி தானாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
9 ந் தேதி மாத்த சொல்லி மனு குடுப்பாங்களோ - ராசியாச்சே அதான் சொன்னேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1092091யினியவன் wrote:9 ந் தேதி மாத்த சொல்லி மனு குடுப்பாங்களோ - ராசியாச்சே அதான் சொன்னேன்
ம்.......... இப்போ அதெல்லாம் .............நோ...நோ.....நோ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
காலையில் தள்ளி வைப்பு; மாலையில் விசாரணைக்கு உத்தரவு : ஜெ., ஜாமின் விவகாரத்தில் பின்னணி முகங்கள் !
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.
இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.
*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.
இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.
*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா, முதலில் அரசு வக்கீல் பவானிசிங்கிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் இந்த ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார். உடனே வழக்கை நான் இப்போது விசாரித்து எதுவும் உத்தரவு போட முடியாது என்றார் நீதிபதி .
இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடரும்......................
இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடரும்......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது , கோர்ட்டில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இது அவமதிப்பு ஆகும். சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர்.
சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.
நன்றி : தினமலர்
சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :
IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ
1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ
1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
praj - melbourn,ஆஸ்திரேலியா
2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..
2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
Page 13 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|