புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_m10அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்


   
   
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Thu Sep 25, 2014 3:49 pm

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  Download3


வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை

வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை
எனக்கு கொடுக்காமல
உன் பெயரும் சொல்லாமல்
தகப்பன் இவனென்றும் சுட்டாமல்
தெருவின் விளிம்பில்
பெண் பிள்ளையாயிற்றே என்கிற
சிறு ஆதங்கம் கூட இல்லாமல்
என்னை விட்டு சென்றாயே
அனாதை என்கிற
அடையாளத்துடன்….

உறங்கினால் எழுப்பவும்
உணவை வாய் நிறைய கொடுக்கவும்
விதம் விதமாய் உடை உடுத்தி
என்னை அழகு பார்க்கவும்

என் சமுகசாயலை
உறவுகளில் பொருத்தி பார்க்கவும்
எனக்கான பொருட்களை
எனக்கேயென்று சேர்த்து வைக்கவும்

உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று
எனக்கே புரிய வைக்கவும்
உன்னை தேடுகிறேன்

என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற
எதிர்ப்பார்ப்பில்♪♪♪♪

நன்றி ரெஜினா அவர்களுக்கு .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 4:13 pm

கவிதை அருமை

பெண் குழந்தையின் ஏக்கம் தவிப்பு வரிகளில் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 4:18 pm

அருமை அருமை !!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Fri Sep 26, 2014 1:51 pm

M.Saranya wrote:அருமை அருமை !!!
மேற்கோள் செய்த பதிவு: 1090769

நன்றி ..

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 26, 2014 1:56 pm

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  103459460 அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 26, 2014 5:05 pm

சூப்பருங்க அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 26, 2014 11:49 pm

...... உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று
எனக்கே புரிய வைக்கவும்
உன்னை தேடுகிறேன்

என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற
எதிர்ப்பார்ப்பில்♪♪♪♪
சோகம் இமைகளை நனைத்த வரிகள்.



அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 27, 2014 12:05 am

காலன் வரும் முன் காலம் கடந்த எண்ணம் அவளுக்கு வந்தால் என்ன வராமல் போனால் என்ன????

நல்ல பகிர்வு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக