Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள் - சினிமா விமர்சனம்
4 posters
Page 1 of 1
ஆள் - சினிமா விமர்சனம்
ஆள் - ஆனந்த விகடன் விமர்சனம்
கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!
கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!
'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!
செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.
'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும் வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.
செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!
படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.
தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!
அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும் தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!
- விகடன் விமர்சனக் குழு
கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!
கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!
'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!
செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.
'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும் வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.
செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!
படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.
தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!
அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும் தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!
- விகடன் விமர்சனக் குழு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆள் - சினிமா விமர்சனம்
நன்றி !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஆள் - சினிமா விமர்சனம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 3:33 -சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» சினிமா விமர்சனம் : உதயன்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» சினிமா விமர்சனம் : உதயன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|