Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள் - சினிமா விமர்சனம்
4 posters
Page 1 of 1
ஆள் - சினிமா விமர்சனம்
ஆள் - ஆனந்த விகடன் விமர்சனம்
கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!
கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!
'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!
செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.
'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும் வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.
செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!
படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.
தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!
அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும் தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!
- விகடன் விமர்சனக் குழு
கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!
கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!
'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!
செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.
'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும் வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.
செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!
படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.
தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!
அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும் தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!
- விகடன் விமர்சனக் குழு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆள் - சினிமா விமர்சனம்
நன்றி !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஆள் - சினிமா விமர்சனம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 3:33 -சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» சினிமா விமர்சனம் : உதயன்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» சினிமா விமர்சனம் : உதயன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|