புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சென்னை: சரிந்து விழுந்த மின் கம்பத்தின் தாக்குதலில் இருந்து பல பேரின் உயிரிரை காப்பாற்றி இருக்கிறார் கேப் டிரைவர் ஒருவர்.
கடந்த ஞாயிறு நள்ளிரவு கொட்டிய மழையில், சென்னை அசோக் நகர் 11வது அவென்யூவில் உள்ள தெருவிளக்கு மின்சாரக் கம்பம் சாலையில் விழ, 'ஜஸ்ட் மிஸ்' என உயிர்பிழைத்திருக்கிறார் கேப் டிரைவர் சாமுவேல் ராஜ்குமார். 'சரி, நம்ம வேலையப் பார்ப்போம்' என அவர் செல்லாமல், அங்கேயே இருந்து நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியதுதான் ஹைலைட்.
அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர எண்களை அழைக்க, ஒரு எண்ணில் இருந்தும் சரியான பதில் இல்லையாம். மின்சாரத்துறை அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் 'தெருவிளக்கெல்லாம் கார்பொரேஷன் சமாசாரம்' என உதவ முன்வரவில்லை. அசோக் நகர் R3 காவல் நிலையத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், இந்த இடம் தன்னுடைய ஸ்டேஷனின் எல்லைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டு, R6 குமரன் நகர் போலீஸ் பேட்ரோலுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த பேட்ரோல் ஜீப், 400 மீட்டர்களுக்கு தள்ளியே நின்றுகொண்டார்களாம். அவர்கள் உதவவும் முன்வரவில்லையாம். சாமுவேலையும், மற்றவர்களையும் மின்சார வாரியத்தை அழைத்து சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ், மின்சார வாரியம், 108 என பல எண்களையும் அழைத்து ஒரு உதவியும் கிடைக்காத நிலையில் சாமுவேலும், மற்றவர்களும் நிற்க, அங்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், அங்கிருந்த காவலர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ஒருவழியாக அதிகாலை 3 மணி அளவில், மின்சார வாரியத்தில் இருந்து ஒரு குழு வந்து, அனைத்தையும் சரி செய்திருக்கிறார்கள்.
சாமுவேல் மட்டும் அந்த இடத்தில் நிற்காமல், 'எனக்கு என் வேலைதான் முக்கியம்' என கடந்து போயிருந்தால்?
யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.//
வாழ்த்துகள் அவருக்கு
வாழ்த்துகள் அவருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090280ராஜா wrote:யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
நீங்க போன வாரம் நினைத்தீர்கள் ................இதோ இந்த வாரம் சாமுவேல் அதை நடத்திக்காட்டிட்டார் .............. இப்போ ஏக்கம் போயிடுச்சா ராஜா ?
உள்ளபடியே...............நாம் சுயநலமாக நினைக்காமல் இது போல பொது நலமாக நினைத்தால் சுவாமி அதை உடனே செய்து காட்டிவிடுவாராம் ராஜா
- Sponsored content
Similar topics
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|