Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
4 posters
Page 1 of 1
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
![அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Power%20pole](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/power%20pole.jpg)
சென்னை: சரிந்து விழுந்த மின் கம்பத்தின் தாக்குதலில் இருந்து பல பேரின் உயிரிரை காப்பாற்றி இருக்கிறார் கேப் டிரைவர் ஒருவர்.
கடந்த ஞாயிறு நள்ளிரவு கொட்டிய மழையில், சென்னை அசோக் நகர் 11வது அவென்யூவில் உள்ள தெருவிளக்கு மின்சாரக் கம்பம் சாலையில் விழ, 'ஜஸ்ட் மிஸ்' என உயிர்பிழைத்திருக்கிறார் கேப் டிரைவர் சாமுவேல் ராஜ்குமார். 'சரி, நம்ம வேலையப் பார்ப்போம்' என அவர் செல்லாமல், அங்கேயே இருந்து நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியதுதான் ஹைலைட்.
அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர எண்களை அழைக்க, ஒரு எண்ணில் இருந்தும் சரியான பதில் இல்லையாம். மின்சாரத்துறை அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் 'தெருவிளக்கெல்லாம் கார்பொரேஷன் சமாசாரம்' என உதவ முன்வரவில்லை. அசோக் நகர் R3 காவல் நிலையத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், இந்த இடம் தன்னுடைய ஸ்டேஷனின் எல்லைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டு, R6 குமரன் நகர் போலீஸ் பேட்ரோலுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த பேட்ரோல் ஜீப், 400 மீட்டர்களுக்கு தள்ளியே நின்றுகொண்டார்களாம். அவர்கள் உதவவும் முன்வரவில்லையாம். சாமுவேலையும், மற்றவர்களையும் மின்சார வாரியத்தை அழைத்து சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ், மின்சார வாரியம், 108 என பல எண்களையும் அழைத்து ஒரு உதவியும் கிடைக்காத நிலையில் சாமுவேலும், மற்றவர்களும் நிற்க, அங்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், அங்கிருந்த காவலர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ஒருவழியாக அதிகாலை 3 மணி அளவில், மின்சார வாரியத்தில் இருந்து ஒரு குழு வந்து, அனைத்தையும் சரி செய்திருக்கிறார்கள்.
சாமுவேல் மட்டும் அந்த இடத்தில் நிற்காமல், 'எனக்கு என் வேலைதான் முக்கியம்' என கடந்து போயிருந்தால்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
Re: அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
//அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.//
வாழ்த்துகள் அவருக்கு
வாழ்த்துகள் அவருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
மேற்கோள் செய்த பதிவு: 1090280ராஜா wrote:யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
நீங்க போன வாரம் நினைத்தீர்கள் ................இதோ இந்த வாரம் சாமுவேல் அதை நடத்திக்காட்டிட்டார் .............. இப்போ ஏக்கம் போயிடுச்சா ராஜா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உள்ளபடியே...............நாம் சுயநலமாக நினைக்காமல் இது போல பொது நலமாக நினைத்தால் சுவாமி அதை உடனே செய்து காட்டிவிடுவாராம் ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|