புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.
சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.
அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.
-maalaimalar
திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.
சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.
அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.
-maalaimalar
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090542யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.
இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.
அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
இல்லை இனியவன், மேல் நாடுகளில் "living together " இருந்தாலும் எப்போ குழந்தை வேந்தும் என்று நினைக்கிறாங்களோ அப்போ கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவார்கள்
.
.
இப்போ பேசறதுகள் சுத்த நாகரீகம் கெட்டதுகள் இதுகளை மனிதர்களுடன் ஒப்பிடவே முடியாது ............அவாளெல்லாம் 'மாக்கள்"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090543M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
ம்.ஆமாம் செந்தில்.......ஏதோ பாக்கரத்துக்கு கொஞ்சம் நல்லா இருக்காளேன்னு பார்த்தால்.........இப்படி பெனாத்தராளே ! விமந்தினி சொல்வது போல எங்கே போச்சு மகளிர் அமைப்புகள்??????
- கார்த்திகேயன்Eபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 24/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1090542யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.
இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.
அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090562கார்த்திகேயன்E wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090542யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.
இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.
அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
வாங்கோ கார்த்திகேயன், அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1090559 இது ஒரு அழகா, இல்லீங்க அக்கா, முக அலங்கராத்தை வழித்து எடுத்தால் ஒரு லாரி ஏற்றலாம். எங்க நாட்டில் இதுங்கள விட மிக இயற்கையான அழகுள்ள பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090543M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
ம்.ஆமாம் செந்தில்.......ஏதோ பாக்கரத்துக்கு கொஞ்சம் நல்லா இருக்காளேன்னு பார்த்தால்.........இப்படி பெனாத்தராளே ! விமந்தினி சொல்வது போல எங்கே போச்சு மகளிர் அமைப்புகள்??????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090613ராஜா wrote:உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
ரொம்ப சரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090613ராஜா wrote:உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
அஃதே .இதைதான் GENE என்று கூறுவர்.
கமல் /சரிகா கல்யாணமே ஸ்ருதி /அக்ஷரா பிறந்தவுடன்
செய்து கொண்டார்கள் என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தான் ஒரு பெண் என்பதையும் மறந்து அதுவும் தமிழ்நாட்டு பெண் என்பதை நினைத்துக்கூட பார்க்காமல் வாயிக்கு வந்ததை எல்லாம் உளரும் இந்த பெண்ணை சமூக மற்றும் தமிழ் நாட்டின் மீது அக்கறை கொண்ட எந்த இயக்குனரும் வைத்து படம் செய்யக் கூடாது.
அந்த பெண்ணை நம் தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும். அவள் ஒரு பெரிய நடிகை என்றால் எதை வேண்டும் என்றாலும் பேசலாமா?
வெளிநாட்டினர் பல பேர் நம்முடைய பண்பாட்டிற்கு மரியாதை செலுத்தி இப்போது ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். நம் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.
இந்த பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை .
கண்டிப்பாக இதற்க்கு அவள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே தீர வண்டும் .
அந்த பெண்ணை நம் தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும். அவள் ஒரு பெரிய நடிகை என்றால் எதை வேண்டும் என்றாலும் பேசலாமா?
வெளிநாட்டினர் பல பேர் நம்முடைய பண்பாட்டிற்கு மரியாதை செலுத்தி இப்போது ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். நம் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.
இந்த பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை .
கண்டிப்பாக இதற்க்கு அவள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே தீர வண்டும் .
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|