Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
+9
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
தமிழ்நேசன்1981
யினியவன்
பாலாஜி
ராஜா
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
First topic message reminder :
திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.
சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.
அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.
-maalaimalar
திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.
சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.
அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.
-maalaimalar
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!
ரமணியன்
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1090376T.N.Balasubramanian wrote:மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!
ரமணியன்
மிக உண்மை ஐயா....
ஊடகம் ஒவ்வொருவருள்ளும்
வெகு எளிதில் ஊடுருவி
துருவிடும் சக்திவாய்ந்தது.
மறைந்து ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது
இது போன்ற அறிக்கைகளால் சகஜமாக மாறிவிடும் நாட்கள் வெகு அருகில்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
நான் நினைக்கிறேன் இதக்கு நம் சட்டத்திலேயே இடம் இருக்கு என்று அதாவது அரசாங்க உத்தியோகங்களில் இருக்கும் பெண், கல்யாணம் ஆயருந்தாலும் இல்லாவிட்டாலும்
SHE IS ELIGIBLE FOR MATERNITY LEAVE என்று கேள்விப்பட்டிருக்கேன்.....இது நிஜமா ஐயா?
SHE IS ELIGIBLE FOR MATERNITY LEAVE என்று கேள்விப்பட்டிருக்கேன்.....இது நிஜமா ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .
ரமணியன்
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1090386T.N.Balasubramanian wrote:பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .
ரமணியன்
ம்......சரி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
வீட்டு பெரியவர்கள் சென்ற வழியில் பிள்ளைகள் நடப்பது சகஜம் தானே?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
krishnaamma wrote:மாணிக்கம் நடேசன் wrote:நல்ல சமுதாயத்த கெடுக்க இதுங்க போதுமே, இதுங்கள சுட்டுத் தள்ளனும்.
இந்தாங்க மாமா..............
பெண்கள் உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போது வரிந்து கட்டிக்கொண்டு வந்த மாதர் சங்கங்கள் எல்லாம் இப்ப எங்கே போயிற்று? முறையற்ற வகையில் பிள்ளை பெறுவேன் என்று சூளுரைக்கும் (உளறும்) ஸ்ருதிக்கு என்ன சொல்ல போகிறார்கள்?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
பிஜிராமன் wrote:இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று
சரியான தீர்ப்பு பிஜி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்
மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.
இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.
அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.
அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருமணத்துக்கு முன் கட்டாய கன்னித் தன்மை பரிசோதனை: கொந்தளிக்கும் பெண்கள்
» குழந்தை முன் செய்யக் கூடாதவைகள்
» தயாரிப்பாளரான சுருதிஹாசன்
» சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்
» ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
» குழந்தை முன் செய்யக் கூடாதவைகள்
» தயாரிப்பாளரான சுருதிஹாசன்
» சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்
» ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|