Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
krishnaamma
soplangi
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி
First topic message reminder :
டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.
-- தினமலர்
டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
பணியாளர்கள் இருந்துள்ளனர்..
-
ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்...
ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
-
-
ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்...
ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
-
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேற்கோள் செய்த பதிவு: 1090428ayyasamy ram wrote:பணியாளர்கள் இருந்துள்ளனர்..
-
ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்...
ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
-
மேலே உள்ள வீடியோ பார்த்தீங்களா ராம் அண்ணா ? நிறைய நேரம் இருந்தது.....பாவம் அந்த பையன் தலையெழுத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
ayyasamy ram wrote:பணியாளர்கள் இருந்துள்ளனர்.. ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்... ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
எது இருக்கணுமோ அது இருக்காது ....
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
புலியின் மீது எந்த தவறும் இல்லை; இளைஞர் மீது தான் தவறு :டெல்லி உயிரியல் பூங்கா அறிவிப்பு
புதுடெல்லி,
டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞரை புலி தாக்கி கொன்ற விவகாரத்தில், புலி மீது எந்த தவறும் இல்லை என்றும் தடுப்பு வேலியை தாண்டி சென்ற இளைஞர் மீதே முழு தவறும் உள்ளது என்று டெல்லி உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள் தவறிவ் விழுந்த 20 வயது இளைஞர் ஒருவரை, அங்கு வந்த வெள்ளைப்புலி அந்த வாலிபரை தனது வாயால் கவ்வி சென்றதுபலியான வாலிபர், டெல்லி ஆனந்த் பர்பாத் பகுதியை சேர்ந்த மக்சூத் என தெரிய வந்துள்ளது.வாலிபரின் கழுத்து, தலையை கடித்துக் குதறிய வெள்ளைப்புலி, அவரது தலையின் சில பகுதிகளை தின்று விட்டதாக பூங்கா ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மத்திய பூங்கா மற்றும் சுற்றுசூழல் அதிகாரிகள் டெல்லி உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உயிரியல் பூங்கா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர் தடுப்பு வேலியில் இருந்து தவறி விழவில்லை என்றும் வேண்டும் என்றே குதித்ததாக தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய வனவிலங்கு பூங்காவில் அனைத்து தடுப்பு வேலிகளும் மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பு அரண்கள் இல்லாமல் எந்த அகழிகளுமே அமைக்கப்படவில்லை. அந்த பார்வையாளர் தடுப்பு அரண்களை தாண்டியுள்ளார். இறுதியில் வேலிகளை தாண்டி வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள் குதித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் அங்கு பணியில் இருந்த பிரவீன் என்ற காவலர் உடனடியாக எச்சரிக்கை அழைப்பை விடுத்தார். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பாளர்களையும் பிற அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி அழைத்து கொண்டு சென்றுள்ளார். பணியில் இருந்த காவலர் பிரவீன் மற்றும் பிற பூங்கா அதிகாரிகள், இளைஞரை பிடித்து வைத்திருந்த புலியின் கவனத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
thinathanthi
புதுடெல்லி,
டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞரை புலி தாக்கி கொன்ற விவகாரத்தில், புலி மீது எந்த தவறும் இல்லை என்றும் தடுப்பு வேலியை தாண்டி சென்ற இளைஞர் மீதே முழு தவறும் உள்ளது என்று டெல்லி உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள் தவறிவ் விழுந்த 20 வயது இளைஞர் ஒருவரை, அங்கு வந்த வெள்ளைப்புலி அந்த வாலிபரை தனது வாயால் கவ்வி சென்றதுபலியான வாலிபர், டெல்லி ஆனந்த் பர்பாத் பகுதியை சேர்ந்த மக்சூத் என தெரிய வந்துள்ளது.வாலிபரின் கழுத்து, தலையை கடித்துக் குதறிய வெள்ளைப்புலி, அவரது தலையின் சில பகுதிகளை தின்று விட்டதாக பூங்கா ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மத்திய பூங்கா மற்றும் சுற்றுசூழல் அதிகாரிகள் டெல்லி உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உயிரியல் பூங்கா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர் தடுப்பு வேலியில் இருந்து தவறி விழவில்லை என்றும் வேண்டும் என்றே குதித்ததாக தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய வனவிலங்கு பூங்காவில் அனைத்து தடுப்பு வேலிகளும் மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பு அரண்கள் இல்லாமல் எந்த அகழிகளுமே அமைக்கப்படவில்லை. அந்த பார்வையாளர் தடுப்பு அரண்களை தாண்டியுள்ளார். இறுதியில் வேலிகளை தாண்டி வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள் குதித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் அங்கு பணியில் இருந்த பிரவீன் என்ற காவலர் உடனடியாக எச்சரிக்கை அழைப்பை விடுத்தார். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பாளர்களையும் பிற அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி அழைத்து கொண்டு சென்றுள்ளார். பணியில் இருந்த காவலர் பிரவீன் மற்றும் பிற பூங்கா அதிகாரிகள், இளைஞரை பிடித்து வைத்திருந்த புலியின் கவனத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
thinathanthi
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
அடாடா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? நலமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேற்கோள் செய்த பதிவு: 1090470krishnaamma wrote:என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? நலமா?
நலம் அம்மா ...வேலைபளு கூடுதலாக உள்ளது ....
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேற்கோள் செய்த பதிவு: 1090479டார்வின் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090470krishnaamma wrote:என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? நலமா?
நலம் அம்மா ...வேலைபளு கூடுதலாக உள்ளது ....
இருந்தாலும் அப்பப்போ இங்குவந்து எட்டிப்பார்த்து விட்டுபோங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» வெள்ளைப் புறாக்கள்!
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» வெள்ளைப் புறாக்கள்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|