புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 10 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 10 of 26 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 9:42 pm

1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:46 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல
T.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest  போன்றவர்களுக்குதான் வாழ்வு

ரமணியன்
ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

ஒரு நாள் வரலேன்னா, அதிர்ச்சி இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? அழுகை  நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு ஐக்.யூ கேள்விகள் - Page 10 1K3XKp2SSQOXi0bUYQa1+smilie_bettயோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே! அநியாயம் அநியாயம் அநியாயம்

எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். புன்னகை  பானு கிட்ட தான் சொல்லணும்.

பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல... ஐக்.யூ கேள்விகள் - Page 10 ISKnV4xT3SBfXOcfiVL3+sad-smiley-047
மேற்கோள் செய்த பதிவு: 1090483

ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு...............சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அழுது............. அமர்க்களம் பண்ணிட்டிங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:49 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் புன்னகை சரியா?

2. மீன் 1 கோழி 1, ஆடு  1 சரியா நேசன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1090472

மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1090477

அப்போ முதல் கேள்வி இன் விடை ?
மேற்கோள் செய்த பதிவு: 1090480
அவள் பத்து ரூபாய் சில்லறை காசுகளாக கொடுத்தாள்..மற்ற பூக்கள் வேண்டுமென்றால் சரியான சில்லறையை கொடுத்து வாங்கியிருப்பாள் அல்லவா..பத்து ரூபாயையும் சில்லறைகளாக கொடுத்ததால் கடைக்காரர் கண்டுபிடித்திருப்பார்....
மேற்கோள் செய்த பதிவு: 1090485

அட ஆமாம் புன்னகை சூப்பர் நேசன் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:50 pm

ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள்.  மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?



ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:53 pm

தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?

அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:55 pm

விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள்.  மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090498

உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி? புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:59 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல
T.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest  போன்றவர்களுக்குதான் வாழ்வு

ரமணியன்
ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

ஒரு நாள் வரலேன்னா, அதிர்ச்சி இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? அழுகை  நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு ஐக்.யூ கேள்விகள் - Page 10 1K3XKp2SSQOXi0bUYQa1+smilie_bettயோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே! அநியாயம் அநியாயம் அநியாயம்

எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். புன்னகை  பானு கிட்ட தான் சொல்லணும்.

பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல... ஐக்.யூ கேள்விகள் - Page 10 ISKnV4xT3SBfXOcfiVL3+sad-smiley-047


ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type  செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு...............சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அழுது............. அமர்க்களம்  பண்ணிட்டிங்க புன்னகை

அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா... புன்னகை புன்னகை



ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 10:02 pm

விமந்தனி wrote:
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090505

இதுபோல நிறைய சிவா போட்டிருந்தார் ............நாங்க எல்லாம் இதை மட்டும் அப்பப்போ எடுத்து .............போடுவோம்..நிறைய புது ஆட்கள் குழம்பி விடுவார்கள்....நான் கூட போனவாரம் ஒரு திரி இல் போட்டேன்...............உமேரா ரொம்ப குழம்பிட்டா புன்னகை பிறகு விளக்கினேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:03 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள்.  மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?


உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி? புன்னகை

இது கூட சமீபத்தில் எங்கோ படித்த மாதிரி தான் இருந்தது கிருஷ்ணாம்மா. அதனால் தான் விடையை சரியாக கூற முடிந்தது என்று நினைக்கிறேன்.



ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 10:04 pm

விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள்.  மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090498
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?

அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090501

சரியான விடை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 10 of 26 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக