Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters
Page 26 of 26
Page 26 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
ஐக்.யூ கேள்விகள்
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி ஓகே வா நேசன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091447தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091435krishnaamma wrote:11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ?
ஓகே
நன்றி நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
ஒரு சிறுவன் தனது தாயுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்றான். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிய தாய், மகனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டு, பிஸ்கட்,சாக்லேட் விற்கும் பகுதிக்குச் சென்றார்.
மகனுக்காக தின்பண்டங்கள் நிறைய வாங்கினார். பில் போடும்போது, விற்பனையாளர் அந்தச் சிறுவனிடம் ஒரு மிட்டாய் பாட்டிலைக் காட்டி, "உனக்கு எவ்வளவு வேண்டுமோ... எடுத்துக் கொள்...'என்றார்.
சிறுவன் வேண்டாம் என்று தலையாட்டினான். "காசெல்லாம் தர வேண்டாம்... சும்மாதான்... எடுத்துக் கொள்!' என்றார்.
அப்போதும் அந்தச் சிறுவன் இலவசமாகக் கிடைக்கும் மிட்டாய்களை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான். அவனுடைய தாய் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட சிறுவன் தனது கையால் மிட்டாய் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான்.
இப்படி ஒரு நல்ல பையனா? என்று வியந்த விற்பனையாளர், தானே பாட்டிலுக்குள் கையை விட்டார். கைநிறைய மிட்டாய்களை அள்ளினார். பையனிடம் கொடுத்தார். தனது இரு கைகளையும் அகல விரித்து அவர் தந்ததை அப்படியே ஆசையுடன் வாங்கிக் கொண்டான். அவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை!
வீடு திரும்பியவுடன் தாய் தனது மகனைப் பார்த்துக் கேட்டார், "அவர் கொடுத்தபோது மட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொண்டாயே, ஏன் நீ முதலில் எடுத்துக் கொள்ள மறுத்தாய்?'
சிறுவன் என்ன பதில் கூறினான்?
மகனுக்காக தின்பண்டங்கள் நிறைய வாங்கினார். பில் போடும்போது, விற்பனையாளர் அந்தச் சிறுவனிடம் ஒரு மிட்டாய் பாட்டிலைக் காட்டி, "உனக்கு எவ்வளவு வேண்டுமோ... எடுத்துக் கொள்...'என்றார்.
சிறுவன் வேண்டாம் என்று தலையாட்டினான். "காசெல்லாம் தர வேண்டாம்... சும்மாதான்... எடுத்துக் கொள்!' என்றார்.
அப்போதும் அந்தச் சிறுவன் இலவசமாகக் கிடைக்கும் மிட்டாய்களை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான். அவனுடைய தாய் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட சிறுவன் தனது கையால் மிட்டாய் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான்.
இப்படி ஒரு நல்ல பையனா? என்று வியந்த விற்பனையாளர், தானே பாட்டிலுக்குள் கையை விட்டார். கைநிறைய மிட்டாய்களை அள்ளினார். பையனிடம் கொடுத்தார். தனது இரு கைகளையும் அகல விரித்து அவர் தந்ததை அப்படியே ஆசையுடன் வாங்கிக் கொண்டான். அவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை!
வீடு திரும்பியவுடன் தாய் தனது மகனைப் பார்த்துக் கேட்டார், "அவர் கொடுத்தபோது மட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொண்டாயே, ஏன் நீ முதலில் எடுத்துக் கொள்ள மறுத்தாய்?'
சிறுவன் என்ன பதில் கூறினான்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான்
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091621யினியவன் wrote:நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான்
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
ஆமாம் சின்னப்பையனுக்கு கை சிறியது..புத்தி பெரியது...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
ம்...இது கதை போல கேட்டிருக்கேன் நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
ஒரு பறவை கூட்டம் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது தனியாக வந்த பறவை ஒன்று நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டது. அதற்கு தலைமை வகித்த பறவை நாங்கள் மொத்தம் எத்தனை பேர் என்று சரியாக சொன்னால் உன்னை சேர்த்து கொள்கிறோம் என்றது. ஏதேனும் குறிப்புகள் சொல்லுங்களேன் என்று தனியாக வந்த பறவை கேட்டது . நாங்களும், எங்களை போல் இன்னொரு பங்கும் ,அதில் பாதியும் ,பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் மொத்தம் நூறு என்று
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில் தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில் தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.
paiyaan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
Page 26 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
» பெண்களிடம் 10 கேள்விகள்..??
» சும்மா இரு கேள்விகள்
» கடற்கரைக் கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
» பெண்களிடம் 10 கேள்விகள்..??
» சும்மா இரு கேள்விகள்
Page 26 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|