புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 24 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 24 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 9:44 pm

பிஜிராமன் wrote:இனி அண்ணா விற்கும்
அம்மா விற்கும் வாழ்த்துகள்

தமிழ் நேசன் அவர்களுக்கு நன்றிகள்

நன்றி ராமன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 9:47 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:இரண்டு   வார்த்தகளையும்  திருப்பிபடித்தாலும் அப்படியே இருக்கும் புன்னகை MADAM   MALAYALAM
மேற்கோள் செய்த பதிவு: 1091126
சூப்பருங்க

நன்றி நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 9:49 pm

அந்த ஊர் ஆற்றைக் கடக்க, ஒரே ஒரு பரிசல்தான் இருந்தது. அதை ஓட்டும் மருது, ஏடாகூடம் பிடித்த ஆள். காலில் காயம்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான் ராகவன். பரிசல் ஓட்டுபவரிடம், ''அண்ணே, அந்தக் கரையில் நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும்'' என்றான்.

ஏற்கெனவே ஒரு சிறுமியுடன் அங்கே நின்றிருந்த ஒரு பெண், ''என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. அங்கே போக இவர், நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அங்கே போய்விட்டு திரும்பி வரும்போது, யாராவது சவாரியோடுதான் வருவாராம். உடனே ஆள் கிடைக்கலைனா, ஒரு சவாரிக் காசை சேர்த்துத் தரணுமாம். குழந்தைங்க ஏறினால், நான்கில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏறவும் கூடாதாம்.'' என்று பொரிந்துதள்ளினாள்.

சிறிது யோசித்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள். அது எப்படி?

ராகவன், அந்த பெண்ணிடம், நீங்களும் சிறுமியும் பரிசலில் சென்று, அங்கு நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறி படகில் அனுப்பி வையுங்கள். அந்த கரையில் நிற்பதால் அவரும் படகிற்காக காத்து கொண்டு இருக்கலாம்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:53 pm

வைத்தியர் வர மாட்டார் இவர்கள்தாம் செல்லவேண்டும்..பரிசல் காரனின் நிபந்தனைப்படி... புன்னகை

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Sep 26, 2014 10:08 pm

முதலில் ராகவனும் அந்த சிறுமியும் செல்கிறார்கள்.சிறுமியுடன் இக்கரைக்கு திரும்ப வந்த பரிசல்காரன் அந்த பெண்ணையும் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அக்கரைக்கு  சென்று வைத்தியம் முடித்த ராகவனை மீண்டும் இக்கரையில் விட்டு  விடுகிறார் . சரியா தமிழ் நேசன் அவர்களே. இன்றுதான் இத்திரியை பார்த்தேன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 26, 2014 11:11 pm

paiyaan wrote:முதலில் ராகவனும் அந்த சிறுமியும் செல்கிறார்கள்.சிறுமியுடன் இக்கரைக்கு திரும்ப வந்த பரிசல்காரன் அந்த பெண்ணையும் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அக்கரைக்கு  சென்று வைத்தியம் முடித்த ராகவனை மீண்டும் இக்கரையில் விட்டு  விடுகிறார் . சரியா தமிழ் நேசன் அவர்களே. இன்றுதான் இத்திரியை பார்த்தேன்

சூப்பருங்க



ஐக்.யூ கேள்விகள் - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 11:14 pm

paiyaan wrote:முதலில் ராகவனும் அந்த சிறுமியும் செல்கிறார்கள்.சிறுமியுடன் இக்கரைக்கு திரும்ப வந்த பரிசல்காரன் அந்த பெண்ணையும் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அக்கரைக்கு  சென்று வைத்தியம் முடித்த ராகவனை மீண்டும் இக்கரையில் விட்டு  விடுகிறார் . சரியா தமிழ் நேசன் அவர்களே. இன்றுதான் இத்திரியை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1091169

ஆடு , புலி  புல்லுக்கட்டு கதை போல இருக்கே இது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 11:17 pm

paiyaan wrote:முதலில் ராகவனும் அந்த சிறுமியும் செல்கிறார்கள்.சிறுமியுடன் இக்கரைக்கு திரும்ப வந்த பரிசல்காரன் அந்த பெண்ணையும் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அக்கரைக்கு  சென்று வைத்தியம் முடித்த ராகவனை மீண்டும் இக்கரையில் விட்டு  விடுகிறார் . சரியா தமிழ் நேசன் அவர்களே. இன்றுதான் இத்திரியை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1091169
சூப்பருங்க சரியான பதில்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 26, 2014 11:19 pm

krishnaamma wrote:
paiyaan wrote:முதலில் ராகவனும் அந்த சிறுமியும் செல்கிறார்கள்.சிறுமியுடன் இக்கரைக்கு திரும்ப வந்த பரிசல்காரன் அந்த பெண்ணையும் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அக்கரைக்கு  சென்று வைத்தியம் முடித்த ராகவனை மீண்டும் இக்கரையில் விட்டு  விடுகிறார் . சரியா தமிழ் நேசன் அவர்களே. இன்றுதான் இத்திரியை பார்த்தேன்
ஆடு , புலி  புல்லுக்கட்டு கதை போல இருக்கே இது புன்னகை

அதுவே தான்.



ஐக்.யூ கேள்விகள் - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 11:22 pm

சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.

''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!

Sponsored content

PostSponsored content



Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக