புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 22 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:14 pm

அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.

அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:15 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

எஸ்......அப்படித்தான் இருக்கும் ராமன்.எனக்கும் இது தான் தோன்றியது புன்னகை பார்ப்போம் நேசன் என்ன சொலல்ப்போகிரா ர் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091087

இரண்டாம் ulakap போர் 1939 - 1945 வரை, இன்றுவரை 70 வருடங்களுக்கு மேலாகி விட்டது

சரி என்றே நம்புவோம் மா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:18 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

சூப்பருங்க இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091088

சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1091089

புன்னகை ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே.... சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:20 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

சூப்பருங்க இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091088

சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1091089

புன்னகை ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091094

அதான் அழகுன்னு சொல்லீ கஷ்டமான கேள்வி கேட்டுடீன்களே பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:23 pm

தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.

அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
மேற்கோள் செய்த பதிவு: 1091090

நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 8:24 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

சூப்பருங்க இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091088

சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1091089

புன்னகை ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091094

ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:33 pm

பிஜிராமன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.

அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
மேற்கோள் செய்த பதிவு: 1091090

நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1091097

சூப்பருங்க அந்தப் பெண் சொன்ன பதில்: ''உங்கள் அழகு சாதனம், கடைக்கு வரும் வரை எனக்குப் பொறுமை கிடையாது. அதனால், நீங்கள் எதையெல்லாம் அதில் சேர்ப்பீர்கள் எனத் தெரிந்துகொண்டு, அந்த மூலப் பொருட்களை நானும் உபயோகிக்கிறேன்.''

கஷ்டமான கேள்வின்னு சொல்லி ஈசியா பதிலை சொல்லிட்டீங்களே..அவ்வ்வ்வ்..அடுத்தக்கேள்விக்கு போறேன்... புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:34 pm

தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.

அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
மேற்கோள் செய்த பதிவு: 1091090

நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1091097

சூப்பருங்க அந்தப் பெண் சொன்ன பதில்: ''உங்கள் அழகு சாதனம், கடைக்கு வரும் வரை எனக்குப் பொறுமை கிடையாது. அதனால், நீங்கள் எதையெல்லாம் அதில் சேர்ப்பீர்கள் எனத் தெரிந்துகொண்டு, அந்த மூலப் பொருட்களை நானும் உபயோகிக்கிறேன்.''

கஷ்டமான கேள்வின்னு சொல்லி ஈசியா பதிலை சொல்லிட்டீங்களே..அவ்வ்வ்வ்..அடுத்தக்கேள்விக்கு போறேன்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091100

ஐ சரியா.........ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:46 pm

ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..

எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:49 pm

ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..

எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..

வட்ட வடிவ அரங்கில் ஏது மூலை.
பொய் சொன்ன ஏலேக்ட்ரிசியன் எ திருடன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக