Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters
Page 17 of 26
Page 17 of 26 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26
ஐக்.யூ கேள்விகள்
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090872krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
பேசாம நாயை கட்டிப்போட சொல்லிட்டாரா?
அடடா...பேசாம அவரு இதையே பண்ணியிருந்தா எவ்வளவோ செலவு மிச்சம்.... நல்ல யோசனை..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090878தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090869பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
சுவரு வச்சீங்களே கதவு வச்சீங்களா.........
ம்..சரியான விடை..ஆனால் கொஞ்சம் மாத்தி கேட்டார்..கதவை ஏன் திறந்தே வச்சிட்டே தூங்கறீங்கன்னு....
முஹும்................இது சரி இல்லை நேசன்....யாராவது கதவ திறந்து வைப்பாளா? காம்பவுண்ட் சுவரை பெரிதாக கட்டதெரிந்தவருக்கு ...................இது தெரியலையா..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090880krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090878தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090869பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
சுவரு வச்சீங்களே கதவு வச்சீங்களா.........
ம்..சரியான விடை..ஆனால் கொஞ்சம் மாத்தி கேட்டார்..கதவை ஏன் திறந்தே வச்சிட்டே தூங்கறீங்கன்னு....
முஹும்................இது சரி இல்லை நேசன்....யாராவது கதவ திறந்து வைப்பாளா? காம்பவுண்ட் சுவரை பெரிதாக கட்டதெரிந்தவருக்கு ...................இது தெரியலையா..................
ஆம் அம்மா.. சில மனிதர்கள் பெரிய விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி சின்ன விடயங்களில்தான் கோட்டை விட்டுவிடுவார்கள்..நாயால் தாண்ட முடியாத சுவர்இருக்கும் போது..வாசல் கதவு ஒன்றுதானே வழி..எனவே அங்குதான் தப்பு நடந்திருக்கவேண்டும் என்று நண்பர் ஊகித்தார்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090886யினியவன் wrote:ஐன்ஸ்டீனா அது? பூனையும், குட்டியும் போக இரண்டு ஓட்டைகளை சுவற்றில் வைத்தது.
அதானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
பின்வரும் எண்களுக்கிடையே ஓர் ஒற்றுமை உண்டு... 12, 1.05, 2.10, 3.15, 4.20, 5.25, 6.30, 7.35, 8.40, 9.45, 10.50, 11.55. அது என்ன?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐக்.யூ கேள்விகள்
நேரங்களில் 1,2,3 .....12 வரையும் நிமிடங்களில் 5 ஐந்தாக கூடி இருக்கிறார்கள். சரியா நண்பரே !!!
இல்லையெனில்
ஒவ்வொரு மணியையும் 5 ஆல் பெருக்கி உள்ளனர்.
இல்லையெனில்
ஒவ்வொரு மணியையும் 5 ஆல் பெருக்கி உள்ளனர்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090916யினியவன் wrote:ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இடைவெளி
சரியா சொல்லிட்டீங்க......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 17 of 26 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26
Similar topics
» தோல்வி 1 கேள்விகள் 4
» கோவிந்தசாமியின் கேள்விகள்?
» சிவநிலாவின் கேள்விகள்
» காதலியிடம் சில கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
» கோவிந்தசாமியின் கேள்விகள்?
» சிவநிலாவின் கேள்விகள்
» காதலியிடம் சில கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
Page 17 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|