ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:41

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 17:35

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue 23 Sep 2014 - 23:18

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by பிஜிராமன் Thu 25 Sep 2014 - 20:47

அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by T.N.Balasubramanian Thu 25 Sep 2014 - 21:44

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

அதுதான் சரியான பதிலாக இருக்கும் பிஜி ராமன் .
அவசரத்தில் அறியாமை மேலிட தவறாக கூறிவிட்டேன்
நன்றி ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Thu 25 Sep 2014 - 21:48

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816மிக சரியான பதில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by பிஜிராமன் Thu 25 Sep 2014 - 22:00

T.N.Balasubramanian wrote:
பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

அதுதான் சரியான பதிலாக இருக்கும் பிஜி ராமன் .
அவசரத்தில் அறியாமை மேலிட தவறாக கூறிவிட்டேன்
நன்றி ,
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090825

நன்றிகள் ஐயா புன்னகை

நன்றிகள யினி அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu 25 Sep 2014 - 22:35

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

சூப்பருங்க ஆம்...அந்தத் தம்பதிகள் அந்தப் பேருந்தைவிட்டு இறங்காமல் இருந்திருந்தால், பாறைகள் உருண்டு விழுமுன்னரே பேருந்து மலை உச்சியை அடைந்திருக்கும். பாறை உருண்ட நேரத்தில், பேருந்து அந்த இடத்தில் இருந்திருக்காது. விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu 25 Sep 2014 - 22:38

பீட்டர் தன் மனதில் 1, 2, அல்லது 3 இந்த மூன்று எண்களுள் ஏதோ ஒன்றை நினைத் திருக்கிறான். சோஃபி அவனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அந்தக் கேள்விக்குப் பதிலாக பீட்டர் ஆம், இல்லை, தெரியாது என்று மட்டுமே பதிலளிக்கலாம். அதிலிருந்து பீட்டர் மனதில் நினைத்த எண்ணை சோஃபி கண்டுபிடிக்க வேண்டும் எனில், அவள் அவனிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by krishnaamma Thu 25 Sep 2014 - 22:50

அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu 25 Sep 2014 - 22:59

krishnaamma wrote:அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "
மேற்கோள் செய்த பதிவு: 1090845

இந்த கேள்விக்கு ஆம் என்று சொன்னால் 2. இல்லை என்று சொன்னால் 1 அல்லது மூன்று என்று வரும்..ஓன்றா மூன்றா என்பதை எப்படி தெரிந்து கொள்வது.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by krishnaamma Thu 25 Sep 2014 - 23:01

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "
மேற்கோள் செய்த பதிவு: 1090845

இந்த கேள்விக்கு ஆம் என்று சொன்னால் 2. இல்லை என்று சொன்னால் 1 அல்லது மூன்று என்று வரும்..ஓன்றா மூன்றா என்பதை எப்படி தெரிந்து கொள்வது.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090851

ம்................. அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu 25 Sep 2014 - 23:10

'நான் என் மனதில் 1 அல்லது 2 இவற்றில் ஒன்றை நினைத்திருக்கிறேன். நீ நினைத்த எண் நான் நினைத்தவற்றைவிடப் பெரியதா?' என்று சோஃபி கேட்க வேண்டும். இந்தக் கேள்விக்கு ஆம் என்று பீட்டர் பதிலளித்தால் அவன் நினைத்த எண் 3. தெரியாது என்று பதிலளித்தால் அவன் நினைத்த எண் 2. இல்லை என்று பதிலளித்தால் அவன் நினைத்த எண் 1.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 15 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum