புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவன்.. I_vote_lcapஇறைவன்.. I_voting_barஇறைவன்.. I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன்..


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 5:14 pm

இறைவன்...

அன்பு எனும் மனம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஆக்கம் எனும் மனவலி(மை)
கொண்ட  கண்களே
இறைவன்!

இரக்கம் எனும் இதயம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஈரம் எனும் உள்ஈர்ப்பு
கொண்ட கண்களே
இறைவன்!

உண்மை எனும் ஊக்கபண்பு
கொண்ட  கண்களே
இறைவன்!

எளிமை எனும் ஏற்றம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
கொண்ட  கண்களே
இறைவன்!

ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
கொண்ட  கண்களே
இறைவன்!!                                

--- நாகினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 5:47 pm

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 6:09 pm

krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:41 pm

Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 6:45 pm

krishnaamma wrote:
Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090103


கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:47 pm

Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:
Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090103


கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...
மேற்கோள் செய்த பதிவு: 1090108

புன்னகை இதோ செய்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:49 pm

சரி செஞ்சாச்சு நாகினி புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 23, 2014 9:02 pm

இறைவன்.. 3838410834 இறைவன்.. 3838410834
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...

இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 9:04 pm

ayyasamy ram wrote:இறைவன்.. 3838410834 இறைவன்.. 3838410834
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...

இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.
மேற்கோள் செய்த பதிவு: 1090153

அருமை அருமை ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக