புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பயர்மேன்'கள்!
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'
நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.
பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.
'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.
இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!
நன்றி தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090063ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089971krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு
பகிர்வுக்கு நன்றிமா
அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு
பெங்களூர் வந்தால் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090066M.Saranya wrote:நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
பானுக்கு சொன்னது தான் உங்களுக்கும் , எங்காத்துக்கு வாங்கோ சரண்யா
- Sponsored content
Similar topics
» செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» பயணிகளின் கவனத்திற்கு…..
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|