புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_lcapமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_voting_barமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு பெயர் கூறுங்கள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 22, 2014 3:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..

நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 10:19 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:ஹை...! மாட்டாத கிருஷ்ணாம்மாவும் மாட்டிகிட்டாங்களா... ஜாலி ஜாலி இருவரில் யார் திண்டாடப்போகிரார்களோ...
(ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?)
இதிலென்ன சந்தேகம் - ரெண்டு பேரும் தான் திண்டாடுவார்கள் - இந்த வயசில புள்ள வளக்கறது என்ன அவ்ளோ ஈசியா என்ன?

(நான் பேரப்  புள்ளைகள தான் சொன்னேன்னா நம்பவா போகுது இந்த உலகம்) புன்னகை

'இருவரில் யார் திண்டாடப்போகிறார்களோ...' என்று நான் சொன்னது, உங்களையும் கிருஷ்ணாம்மாவையும். ஏது, என்னையும் அப்படியே வம்பிலே மாட்டிவிட்டுவிடுவீர்கள் போலிருக்கிறதே... அய்யோ, நான் இல்லை மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 DBcQPl0oSzewpvB4z9sn+a108



மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 12, 2014 2:35 pm

பரணி மகவு
தரணி ஆளும் என்பர் .
"லோ "என்ற பெயரில் ஆரம்பிக்க வேண்டிய பெயர்தான் வேண்டும் என்றால்
"லோகேஷ் " என்று வைக்கலாமே
தரணி ஆளுபவர் என்றாலும்
லோகத்திற்கு ஈசன் என்றாலும்
கிட்டத்தட்ட ஒரே அர்த்தம்தான் .
சரியா ,லோகேஷப்பா !!அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 12, 2014 2:44 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு? புன்னகை

டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க புன்னகை


தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன் புன்னகை

ஹை...! மாட்டாத கிருஷ்ணாம்மாவும் மாட்டிகிட்டாங்களா... ஜாலி ஜாலி இருவரில் யார் திண்டாடப்போகிரார்களோ...
(ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?)
மேற்கோள் செய்த பதிவு: 1095406

விமந்தினி , யாரை மனதில் வைத்து ,யானை ,என்று சொன்னார் என்று தெரிந்தால்தான்
இரவு தூக்கம் வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 2:49 pm

T.N.Balasubramanian wrote:விமந்தினி , யாரை மனதில் வைத்து ,யானை ,என்று சொன்னார் என்று தெரிந்தால்தான் இரவு தூக்கம் வரும் என நினைக்கிறேன்
யானைக்கா உங்களுக்கா அய்யா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:08 pm

அடப்பாவமே..................இங்கும் கலாட்டாவா? ......................ரசித்து படித்தேன்.................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 13, 2014 2:17 pm

விமந்தனி பதில் சொல்லாமல் தப்பிக்கிறாரே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 2:19 pm

T.N.Balasubramanian wrote:விமந்தனி பதில் சொல்லாமல் தப்பிக்கிறாரே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1095949
சரியான தப்பினியா இருக்காங்களே




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 8:53 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனி பதில் சொல்லாமல் தப்பிக்கிறாரே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1095949
சரியான தப்பினியா இருக்காங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1095951

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:51 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு? புன்னகை

டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க புன்னகை


தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன் புன்னகை

ஹை...! மாட்டாத கிருஷ்ணாம்மாவும் மாட்டிகிட்டாங்களா... ஜாலி ஜாலி இருவரில் யார் திண்டாடப்போகிரார்களோ...
(ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?)
மேற்கோள் செய்த பதிவு: 1095406

விமந்தினி , யாரை மனதில் வைத்து ,யானை ,என்று சொன்னார் என்று தெரிந்தால்தான்
இரவு தூக்கம் வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்

வேறு யாரைச்சொல்வேன் ஐயா. அம்மானை என்ற அர்த்தத்தில் சொன்னேன். அதுவே எழுத்து வழக்கில், அம்மானை - ஆனை என்று திரிந்து விடுகிறது.  உஸ்ஸ்... அப்பாடி.... அய்யோ, நான் இல்லை



மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 3:54 pm

அம்மானை -----என்பது ஆனை என்று திரிந்து விடுகிறது .
சரி சரி , விமந்தனி திரித்தாலும் தெரிந்து விடுகிறது ,
யானைக்கும் அடி சறுக்கும் என்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக