புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
25 Posts - 47%
heezulia
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
5 Posts - 9%
வேல்முருகன் காசி
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
2 Posts - 4%
Srinivasan23
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
7 Posts - 2%
prajai
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_m10இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:23 am

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?

(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )

தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:26 am

அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:36 am

krishnaamma wrote:அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1098306
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை அம்மா ?



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:40 am

அகிலன் wrote:
krishnaamma wrote:அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1098306
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1098310

ஒரு முதலமைச்சர் இப்படியா பொறுப்பில்லாமல் , வருத்தம் மட்டும் தெரிவிப்பார்................இது தவறான முன் உதாரணம் ஆச்சே..........இப்படி பேசி இருக்காளே என்று சொன்னேன் அகிலன் புன்னகை.......ஏதோ அவங்க தொண்டர்களின் செயலை ஊக்கப்படுத்துவது போல இருக்கே................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:52 am

ஜெயலலிதா உள்ளே இருந்தபோது தவறாது தினமும் எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தா. தன்னை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
வெளியில் வந்தபின் வேஷம் போடுகிறார்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 5:14 am

.

சரியாக கூறியுள்ளீர்கள்

எனினும் என்னை பொறுத்தவரை தமிழ் நாட்டில் உள்ள 193 அடி மட்ட முட்டாள்கள் ஒழிந்தார்கள்

இருப்பினும் சந்தர்ப்பவாதத்தால் இதில் பல பேர் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது

எப்படியோ உயிரின் விலை 3 லட்சம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 21, 2014 8:25 am

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 9:42 am

ayyasamy ram wrote:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?
மேற்கோள் செய்த பதிவு: 1098320

ஆதாயம் இல்லாமல் யாராவது சோப்பு போடுவார்களா ..இவர்களை நம்பும் தமிழர்கள் தான் முட்டாள்களே தவிர ..அவர்கள் அல்ல



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 21, 2014 9:46 am

3 லட்சம் கொடுத்தது அவர்களை அது ஊக்குவிப்பதாகவே அமையும். அந்ததவற்றை செய்திருக்க வேன்டாம். அடுத்த முறை மீண்டும் சிறை செல்லும் போது இதை விட அதிகம் பேர் உயிரை மாய்த்துக்கொள்ள தயாராக இருப்பார்கள்

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Tue Oct 21, 2014 9:53 am

இன்னும் 1000000..... பெரியார் வந்தாலும் இவங்களை எல்லாம் திருத்த முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக