ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய்க்கு வைப்போம் முற்றுப்புள்ளி!

Go down

புற்றுநோய்க்கு வைப்போம் முற்றுப்புள்ளி! Empty புற்றுநோய்க்கு வைப்போம் முற்றுப்புள்ளி!

Post by தமிழ்நேசன்1981 Mon Sep 22, 2014 8:40 am

புற்றுநோய்க்கு வைப்போம் முற்றுப்புள்ளி! P36
அடையாறின் அடையாளங்கள் ஆலமரமும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும்தான்!



இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமியால் 1954ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, இன்று ஒன்பது ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டுதோறும் 1,25,000 பேர் இங்கு சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர். புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, குறைந்த செலவில் மகத்தான சிகிச்சைகளை அளித்து வரும் இந்த மருத்துவமனையின் 60ம் ஆண்டு வைர விழா, சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

வரலாற்றில் இடம்பெற்ற, பல வரலாறுகளை நிகழ்த்திவரும் இந்த மருத்துவமனையின் சிறப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் புற்றுநோய் உளவியல் துறை மருத்துவர் விதுபாலா.

'நோய் வந்த பிறகு வருந்துவதைவிட, வருவதற்கு முன்பு தடுப்பதுதான் புத்திசாலித்தனம். அதனால்தான், மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது இந்த மருத்துவமனை. ஆண்கள் அதிக அளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமான புகையிலையை ஒழிப்பதுதான் எங்களுடைய முக்கிய இலக்கு. புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு இலவசமாக கவுன்சலிங் கொடுத்து, சிகிச்சையும் அளிக்கிறோம்.

மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதற்்காக, ஒரு கிளப் தொடங்கி நிறைய பள்ளிகளுக்குச் சென்று, விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்திவருகிறோம். ஆண்டுதோறும், இளைஞர்களுக்காக கண்காட்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள், நிபுணர்களுக்கான கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள், விழிப்பு உணர்வு குறும்படங்களை வெளியிட்டு இளைஞர் நலவிழா நடத்தி வருகிறோம்.

குடிசைப் பகுதிகளைத் தேர்ந்்தெடுத்து அவர்களுக்குப் புற்றுநோய் பற்றிய பிரசாரமும், இலவசப் பரிசோதனையும் அளித்து வருகிறோம். சமீபத்தில் புற்றுநோய் விழிப்பு உணர்வு தொடர் ஓட்டத்தை நடத்தினோம். அதில், புற்றுநோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டவர்கள், டாக்டர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 6,600 பேர் கலந்துகொண்டனர்.

சென்னையைத் தாண்டி வேறு ஊர்களிலும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி வருகிறோம். சமீபத்தில் விழுப்புரத்தில் பரிசோதனை மையத்தைத் தொடங்கியுள்ளோம். அதேபோல், பொருளாதார நிலையால் ஒருவருக்கு சிகிச்சை தடைபட்டுவிடக்்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். அதிகம் வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவும், வசதி இருப்பவர்களுக்குக் குறைந்த கட்டணத்துடனும் சிகிச்சை அளிக்கிறோம்' என்றவர். மேலும் தொடர்ந்தார்.

'இலவச புற்றுநோய் பரிசோதனைக்குக்கூட மக்கள் வரத் தயங்குவததற்கு முக்கிய காரணம் பயம். அதைப் போக்குவதே எங்கள் முதல் வேலை. முதலில் புற்றுநோய் ஒரு தொற்றுநோய் இல்லை என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
புற்றுநோய்க்கு வைப்போம் முற்றுப்புள்ளி! P36a
புற்றுநோய் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக, பேருந்து ஒன்றை இயக்கவிருக்கிறோம். ஒவ்வோர் ஊருக்கும் சென்று, பேருந்தில் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இன்னொரு புதுமுயற்சியாக இந்த மருத்துவமனையையே, ஒருநாள் முழுவதும் கண்காட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்திருக்கிறோம். அன்றைக்கு முழுவதும், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் மருத்துவமனையைப் பார்வையிடவும் அனுமதி உண்டு. அதன் பிறகாவது புற்றுநோய் பற்றிய தெளிவு கிடைத்து, பரிசோதனைக்கு வந்தாலே... புற்றுநோயை முற்றவிடாமல் தவிர்க்கலாம்' என்கிறார்் டாக்டர் விதுபாலா.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum