புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
21 Posts - 4%
prajai
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 4:25 am


டாலர் சிட்டியான திருப்பூருக்கு, 2011-ம் ஆண்டு கறுப்பு ஆண்டு. சாயக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாததைக் கண்டித்து, 700-க்கும் அதிகமான சாய, சலவை ஆலைகளை மூட உத்தரவிட்டது அந்த ஆண்டில்தான்.

'சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இதனால் விளைநிலங்களும், நாங்களும் பாதிக்கப்படுகிறோம்’ என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக அப்போது சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. சாயக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றினால்தான் மீண்டும் சாய, சலவை ஆலைகள் இயங்க வாய்ப்பளிக்கப்படும் என்றது உயர் நீதிமன்றம். அதையடுத்து, சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. அந்தப் பாதிப்பில் இருந்து திரும்ப கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பிடித்தன. தற்போது ஓரளவு சாய, சலவை ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் சாய, சலவை ஆலைகள் விதிகளை மீறி, சுத்திகரிக்காமல் சாயக்கழிவுகளை வெளியேற்றுவதாகவும், திடக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் கொட்டி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் பொதுமக்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்த போராட்டங்களைச் சந்தித்தது திருப்பூர் நகரம். திருப்பூர் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் சாயக்கழிவு நீரை திறந்தவெளியில் தேக்கி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் போயம்பாளையம் கங்கா நகரில் தனியார் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடைக் காற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி குமார் நம்மிடம் பேசினார். 'திருப்பூரில் பல இடங்களில் சாயக் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருவதற்கு பின்புறமே தினமும் சாயக் கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இதெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவோ இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழுக்கள், பறக்கும் படை எல்லாம் பெயரளவுக்குதான் இருக்கின்றன. முறையாக செயல்படவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இதைப்பற்றி பேசக்கூட அனுமதி மறுக்கிறார்கள். ஆங்காங்கே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சில கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தண்ணீரை பயன்படுத்துவதால் தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வாழத் தகுதியில்லாத அளவுக்கு நகரம் மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சாய ஆலைகளில் அதிகளவில் விறகுகள் எரிக்கப்படுவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதேபோல் கிணற்று நீரை குடிக்கும் ஆடு, மாடுகளின் கரு கலைந்து விடுகிறது. ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு உருவாவதற்கான சூழல் வெகுதூரத்தில் இல்லை' என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பிரச்னை குறித்து கேட்டோம். 'சாய ஆலைகள் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறதா என்பதைத் தொடர்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகிறோம். ஓரிரு இடங்களில் விதிமீறல் நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒட்டுமொத்தமாக மீண்டும் சாயக்கழிவு பிரச்னை அதிகரித்துவிட்டதாகச் சொல்ல முடியாது. விதி மீறிய நிறுவனங்கள் சீல் வைக்கப்படுகின்றன' என்றனர்.

ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களுக்கு முதுகெலும்பாய் உள்ளது திருப்பூர் சாய ஆலைகள்தான். மீண்டும் சாய ஆலைகளுக்கு அடுத்த சிக்கல் வந்தால் திருப்பூர் தொழில் நிலைமை விபரீத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இதைத் தவிர்க்க விதிமீறல்களைத் தடுத்து, முறையாக தொழில் நடப்பதை அதிகாரிகள் உறுதிசெய்திட வேண்டும்.

விகடன்




வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 10:38 am

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

வாழத் தகுதியில்லாத நரகமாகும் திருப்பூர் - இதுவே சரி.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:40 am

அடாடா.............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 18, 2014 6:24 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக