புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_m10வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 4:25 am


டாலர் சிட்டியான திருப்பூருக்கு, 2011-ம் ஆண்டு கறுப்பு ஆண்டு. சாயக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாததைக் கண்டித்து, 700-க்கும் அதிகமான சாய, சலவை ஆலைகளை மூட உத்தரவிட்டது அந்த ஆண்டில்தான்.

'சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இதனால் விளைநிலங்களும், நாங்களும் பாதிக்கப்படுகிறோம்’ என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக அப்போது சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. சாயக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றினால்தான் மீண்டும் சாய, சலவை ஆலைகள் இயங்க வாய்ப்பளிக்கப்படும் என்றது உயர் நீதிமன்றம். அதையடுத்து, சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. அந்தப் பாதிப்பில் இருந்து திரும்ப கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பிடித்தன. தற்போது ஓரளவு சாய, சலவை ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் சாய, சலவை ஆலைகள் விதிகளை மீறி, சுத்திகரிக்காமல் சாயக்கழிவுகளை வெளியேற்றுவதாகவும், திடக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் கொட்டி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் பொதுமக்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்த போராட்டங்களைச் சந்தித்தது திருப்பூர் நகரம். திருப்பூர் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் சாயக்கழிவு நீரை திறந்தவெளியில் தேக்கி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் போயம்பாளையம் கங்கா நகரில் தனியார் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடைக் காற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி குமார் நம்மிடம் பேசினார். 'திருப்பூரில் பல இடங்களில் சாயக் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருவதற்கு பின்புறமே தினமும் சாயக் கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இதெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவோ இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழுக்கள், பறக்கும் படை எல்லாம் பெயரளவுக்குதான் இருக்கின்றன. முறையாக செயல்படவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இதைப்பற்றி பேசக்கூட அனுமதி மறுக்கிறார்கள். ஆங்காங்கே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சில கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தண்ணீரை பயன்படுத்துவதால் தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வாழத் தகுதியில்லாத அளவுக்கு நகரம் மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சாய ஆலைகளில் அதிகளவில் விறகுகள் எரிக்கப்படுவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதேபோல் கிணற்று நீரை குடிக்கும் ஆடு, மாடுகளின் கரு கலைந்து விடுகிறது. ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு உருவாவதற்கான சூழல் வெகுதூரத்தில் இல்லை' என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பிரச்னை குறித்து கேட்டோம். 'சாய ஆலைகள் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறதா என்பதைத் தொடர்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகிறோம். ஓரிரு இடங்களில் விதிமீறல் நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒட்டுமொத்தமாக மீண்டும் சாயக்கழிவு பிரச்னை அதிகரித்துவிட்டதாகச் சொல்ல முடியாது. விதி மீறிய நிறுவனங்கள் சீல் வைக்கப்படுகின்றன' என்றனர்.

ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களுக்கு முதுகெலும்பாய் உள்ளது திருப்பூர் சாய ஆலைகள்தான். மீண்டும் சாய ஆலைகளுக்கு அடுத்த சிக்கல் வந்தால் திருப்பூர் தொழில் நிலைமை விபரீத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இதைத் தவிர்க்க விதிமீறல்களைத் தடுத்து, முறையாக தொழில் நடப்பதை அதிகாரிகள் உறுதிசெய்திட வேண்டும்.

விகடன்




வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 10:38 am

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

வாழத் தகுதியில்லாத நரகமாகும் திருப்பூர் - இதுவே சரி.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:40 am

அடாடா.............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 18, 2014 6:24 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக