புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னைத் தானே உண்ணும் உடல்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
இன்று சாப்பிட்டீங்களா…?
என்ன சாப்பிட்டீங்க…? சரி,
இது எல்லாம் போகட்டும், ஏன்
சாப்பிட்டீங்க என்று உங்களிடம்
கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர்
சொல்வர். வேறு சிலர்
சக்தி பெறுவதற்காக
சாப்பிட்டேன்
என்று கூறுவர். மேலும்
சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம்
இறந்துவிடுவோம் என்று.
மூன்று காரணங்களுமே முற்றிலும்
உண்மைகள் தான். ஆனால்,
ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல்
பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம்
என்பது உங்கள்
எல்லோருக்குமே தெரிந்த
விடயம் தான். ஆகவே,
பட்டினி என்றால் என்ன?
இப்படி பட்டினி இருந்தால் எம்மால் எவ்வளவு நாட்கள்
உயிர் வாழ முடியும்
என்பதும் அந்நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று தெரியுமா?
மருத்துவ ரீதியில் பார்த்தால்
பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும்
இல்லை.
எமது உடலுக்கு தேவையான
கலோரி (கனலி, calorie) மற்றும்
ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும்
போது,
அதை பட்டினி இருப்பது என்கிறோம்.
இப்படி பட்டினி இருக்கும்
போது உடலுக்கு தேவையான
உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன்
விளைவு கடைசியில்
இறப்பு தான். ஆனால், உங்கள்
எல்லோருக்குமே தெரியும்
சும்மா 1-2 நாட்கள்
சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம்.
அப்படி விரைவில்
இறந்து விடுவோம் என்றால்
எமது மனித
இனமே இன்று வரை உயிர்
வாழ்ந்திருக்க முடியாது.
உணவை விட நாம்
உயிர்வாழ்வதற்கு
வேறு அத்தியாவசியமானவ
ை இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen)
இல்லாமல் எம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர்
வாழ முடியும். இதுவே நீர்
அருந்தாமல் ஒரு சில நாட்கள்
(2-7 நாட்கள்) உயிர் வாழ
முடியும். ஆனால்,
உணவு இல்லாமல் எம்மால் (சூழ்நிலையைப்
பொறுத்து = நோய் இல்லாத,
ஆரோக்கியமான உடல்
என்றால்) இரண்டு மாதங்கள்
வரை உயிர் வாழ முடியும்!
நம்பவே முடியவில்லை அல்லவா?
சரி,
இப்படி தொடர்ந்து உண்ணாமல்
பட்டினி இருக்கும் நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று பார்ப்போமா?
உணவு அருந்தாமல்
இருக்கும் போது எமது உடல்
மூன்று கட்டங்களைக்
கடக்கின்றது.
முதலாவது கட்டத்தில்
எமது உடல் அதற்கு தேவையான
சக்தியை எப்போதுமே கடைசியாக
சாப்பிட்ட உணவில்
காணப்படும் குளுக்கோஸ்
(glucose) ஊடாகப் பெறுகிறது.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.
குளுக்கோஸ்
மூலமாகத்தான் எமது உடல்
மிக இலகுவான வழியில்
சக்தியைப் பெறுகிறது. இந்த
குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen)
எனப்படும்
மூலக்கூற்றை (molecule)
உடைத்து உருவாக்கப்படுகி
றது. எமது மூளை ஒழுங்காக
வேலை செய்வதற்கு ஒரு நாளில் எமது உடலுக்கு தேவைப்படுகிற
சக்தியில் 25 சதவீதமான
சக்தியை எமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்
எமது மூளைக்கு 120 கிராம்
குளுக்கோஸ் தேவைப் படுகிறது. எமது உடலில் காணப்படும்
குளுக்கோஸ் முற்றிலும்
முடிவடைந்ததும்
எமக்கு பசி ஆரம்பித்துவிடும
்.
பசி வந்தும் நாம்
உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக
இரண்டாவது கட்டம்
ஆரம்பமாகிவிடும். இந்த
கட்டத்தில் எமது உடல் glycerolipids
எனப்படும்
கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol)
மற்றும்
கொழுப்பு அமிலத்தை (fatty
acids) உருவாக்கத்
தொடங்கிவிடும். முதலில்
கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ்
உருவாக்கப்படுகின்றன.
கிளிசரால் முற்றிலும்
முடிந்ததும் எமது ஈரல்
கொழுப்பு அமிலங்களை ketone
bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக
மாற்றிவிட்டு ketosis
எனப்படும்
செயல்பாட்டை ஆரம்பித்துவிடும
். இந்த ketosis நடைபெறும் நேரம்
குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான்
எமது உடல் சக்தியைப்
பெறுகிறது. இப்படி இந்த
இரண்டாவது கட்டத்தில்
மூளை, இருதயம் போன்ற
முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது.
இந்த காலகட்டத்திலும்
உணவு அருந்தாமல்
இருந்தால் ketone bodies உடன்
எமது உடல் ஒரு சில நாட்கள்
இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ
முயற்சிக்கும். அதற்கும்
காரணம் எமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும்
எமது மூளை தனது குளுக்கோஸ்
பாவனையைக் குறைத்துவிடுகிறது.
ஒரு நாளில் 120 கிராம்
குளுக்கோஸ் பாவித்த
மூளை 30 கிராம்
குளுக்கோஸ்
மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால்,
இந்த கட்டத்தில் எமது உடலும்
மிகவும் பலவீனமாகிவிடும். அனைத்து ketone bodies உம்
முற்றிலும்
முடிந்துவிட்டதும்
கடைசி கட்டமாகிய
மூன்றாவது கட்டம்
ஆரம்பித்துவிடும். இதில் எமது தசைகளில் காணப்படும்
புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள்
(aminoacids) மூலம் எமது உடல்
சக்தியைப் பெறுகிறது. இந்த
கட்டத்தில் எமது தசைகள்
மெலியத் தொடங்கி விடுகின்றன.
இதற்கு என்ன அர்த்தம்
என்று புரிகிறதா?
!
எமது உடல் தன்னைத்
தானே உண்கிறது!!
இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில்
எமது இருதயம்
தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்
முறைமை மிகவும்
பாதிக்கப்பட்ட
நிலையை அடைந்துவிடும்.
ஆகவே, ஒரு சிறிய நோய்
வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக
இருந்துவிடும். இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும
் எமது உடல் இயற்கையின் ஓர்
மாபெரும் அதிசயம் என்று.
உணவு இல்லாமல் போனால்
அதற்கு ஒரு Backup Plan மட்டும்
இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது
எமது உடல்!
பட்டினி இருந்து உடல்
எடையை குறைக்கலாம்
என்பது உண்மை தான்.
ஆனால்,
அப்படி மெலிவது உங்கள்
உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும்,
சும்மா Top Model போல் உங்கள்
உடல் வந்துவிடும். ஆனால்
அதற்கு பொறுமை தேவை...!
-அறிவு டோஸ்
என்ன சாப்பிட்டீங்க…? சரி,
இது எல்லாம் போகட்டும், ஏன்
சாப்பிட்டீங்க என்று உங்களிடம்
கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர்
சொல்வர். வேறு சிலர்
சக்தி பெறுவதற்காக
சாப்பிட்டேன்
என்று கூறுவர். மேலும்
சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம்
இறந்துவிடுவோம் என்று.
மூன்று காரணங்களுமே முற்றிலும்
உண்மைகள் தான். ஆனால்,
ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல்
பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம்
என்பது உங்கள்
எல்லோருக்குமே தெரிந்த
விடயம் தான். ஆகவே,
பட்டினி என்றால் என்ன?
இப்படி பட்டினி இருந்தால் எம்மால் எவ்வளவு நாட்கள்
உயிர் வாழ முடியும்
என்பதும் அந்நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று தெரியுமா?
மருத்துவ ரீதியில் பார்த்தால்
பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும்
இல்லை.
எமது உடலுக்கு தேவையான
கலோரி (கனலி, calorie) மற்றும்
ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும்
போது,
அதை பட்டினி இருப்பது என்கிறோம்.
இப்படி பட்டினி இருக்கும்
போது உடலுக்கு தேவையான
உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன்
விளைவு கடைசியில்
இறப்பு தான். ஆனால், உங்கள்
எல்லோருக்குமே தெரியும்
சும்மா 1-2 நாட்கள்
சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம்.
அப்படி விரைவில்
இறந்து விடுவோம் என்றால்
எமது மனித
இனமே இன்று வரை உயிர்
வாழ்ந்திருக்க முடியாது.
உணவை விட நாம்
உயிர்வாழ்வதற்கு
வேறு அத்தியாவசியமானவ
ை இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen)
இல்லாமல் எம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர்
வாழ முடியும். இதுவே நீர்
அருந்தாமல் ஒரு சில நாட்கள்
(2-7 நாட்கள்) உயிர் வாழ
முடியும். ஆனால்,
உணவு இல்லாமல் எம்மால் (சூழ்நிலையைப்
பொறுத்து = நோய் இல்லாத,
ஆரோக்கியமான உடல்
என்றால்) இரண்டு மாதங்கள்
வரை உயிர் வாழ முடியும்!
நம்பவே முடியவில்லை அல்லவா?
சரி,
இப்படி தொடர்ந்து உண்ணாமல்
பட்டினி இருக்கும் நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று பார்ப்போமா?
உணவு அருந்தாமல்
இருக்கும் போது எமது உடல்
மூன்று கட்டங்களைக்
கடக்கின்றது.
முதலாவது கட்டத்தில்
எமது உடல் அதற்கு தேவையான
சக்தியை எப்போதுமே கடைசியாக
சாப்பிட்ட உணவில்
காணப்படும் குளுக்கோஸ்
(glucose) ஊடாகப் பெறுகிறது.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.
குளுக்கோஸ்
மூலமாகத்தான் எமது உடல்
மிக இலகுவான வழியில்
சக்தியைப் பெறுகிறது. இந்த
குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen)
எனப்படும்
மூலக்கூற்றை (molecule)
உடைத்து உருவாக்கப்படுகி
றது. எமது மூளை ஒழுங்காக
வேலை செய்வதற்கு ஒரு நாளில் எமது உடலுக்கு தேவைப்படுகிற
சக்தியில் 25 சதவீதமான
சக்தியை எமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்
எமது மூளைக்கு 120 கிராம்
குளுக்கோஸ் தேவைப் படுகிறது. எமது உடலில் காணப்படும்
குளுக்கோஸ் முற்றிலும்
முடிவடைந்ததும்
எமக்கு பசி ஆரம்பித்துவிடும
்.
பசி வந்தும் நாம்
உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக
இரண்டாவது கட்டம்
ஆரம்பமாகிவிடும். இந்த
கட்டத்தில் எமது உடல் glycerolipids
எனப்படும்
கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol)
மற்றும்
கொழுப்பு அமிலத்தை (fatty
acids) உருவாக்கத்
தொடங்கிவிடும். முதலில்
கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ்
உருவாக்கப்படுகின்றன.
கிளிசரால் முற்றிலும்
முடிந்ததும் எமது ஈரல்
கொழுப்பு அமிலங்களை ketone
bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக
மாற்றிவிட்டு ketosis
எனப்படும்
செயல்பாட்டை ஆரம்பித்துவிடும
். இந்த ketosis நடைபெறும் நேரம்
குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான்
எமது உடல் சக்தியைப்
பெறுகிறது. இப்படி இந்த
இரண்டாவது கட்டத்தில்
மூளை, இருதயம் போன்ற
முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது.
இந்த காலகட்டத்திலும்
உணவு அருந்தாமல்
இருந்தால் ketone bodies உடன்
எமது உடல் ஒரு சில நாட்கள்
இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ
முயற்சிக்கும். அதற்கும்
காரணம் எமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும்
எமது மூளை தனது குளுக்கோஸ்
பாவனையைக் குறைத்துவிடுகிறது.
ஒரு நாளில் 120 கிராம்
குளுக்கோஸ் பாவித்த
மூளை 30 கிராம்
குளுக்கோஸ்
மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால்,
இந்த கட்டத்தில் எமது உடலும்
மிகவும் பலவீனமாகிவிடும். அனைத்து ketone bodies உம்
முற்றிலும்
முடிந்துவிட்டதும்
கடைசி கட்டமாகிய
மூன்றாவது கட்டம்
ஆரம்பித்துவிடும். இதில் எமது தசைகளில் காணப்படும்
புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள்
(aminoacids) மூலம் எமது உடல்
சக்தியைப் பெறுகிறது. இந்த
கட்டத்தில் எமது தசைகள்
மெலியத் தொடங்கி விடுகின்றன.
இதற்கு என்ன அர்த்தம்
என்று புரிகிறதா?
!
எமது உடல் தன்னைத்
தானே உண்கிறது!!
இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில்
எமது இருதயம்
தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்
முறைமை மிகவும்
பாதிக்கப்பட்ட
நிலையை அடைந்துவிடும்.
ஆகவே, ஒரு சிறிய நோய்
வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக
இருந்துவிடும். இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும
் எமது உடல் இயற்கையின் ஓர்
மாபெரும் அதிசயம் என்று.
உணவு இல்லாமல் போனால்
அதற்கு ஒரு Backup Plan மட்டும்
இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது
எமது உடல்!
பட்டினி இருந்து உடல்
எடையை குறைக்கலாம்
என்பது உண்மை தான்.
ஆனால்,
அப்படி மெலிவது உங்கள்
உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும்,
சும்மா Top Model போல் உங்கள்
உடல் வந்துவிடும். ஆனால்
அதற்கு பொறுமை தேவை...!
-அறிவு டோஸ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|