புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
81 Posts - 67%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
273 Posts - 45%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
18 Posts - 3%
prajai
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Sep 20, 2014 3:54 pm

பொது அறிவு.
*
1.
எகிப்து அமர்னா நகரில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 70 சவுரி முடிகளுடன் வித்தியாசமான சிகையலங்காரத்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
2.
குளிர்பான தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் சர்க்கரை இல்லாத குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோக கோலா ஜிரோ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது.
அக்டோபர் 5-ந்தேதி முதல் இந்தியாவில் 100 நகரங்களில் 1.8 லட்சம் கடைகளில் இது விற்பனைக்க கிடைக்கும் தொடக்கத்தில் ரிலையன்ஸ் சங்கிலித்தொடர் நிறுவனங்களில் மட்டும் இது விற்பனை செய்யப்படு்ம்.
*
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 20-09-2014.
*


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 20, 2014 5:34 pm

பொது அறிவு 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 5:46 pm

நல்ல பதிவு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Oct 09, 2014 11:51 am

நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 11:59 am

ஆச்சரியாமான ரத்த பகிர்வு.

இந்தப் பூனை நன்றி உள்ளதாக மாறுமா - அந்த ஆராய்ச்சிக்கு வழி வகுத்திருக்கே!!!




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 12:16 pm

பொது அறிவு 103459460

பொது அறிவு 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பொது அறிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 12:19 pm

ந.க.துறைவன் wrote:நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1094084

அதுதானே....ஆச்சர்யமாய் இருக்கு................நாய் இன் ரத்தம் பூனைக்கு சேர்ந்து இருக்கே ! அரிய தகவலை அறிய தந்ததற்கு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 12:22 pm

அட... ஆச்சர்யமாய் தான் இருக்கிறது. பொது அறிவு 1571444738



பொது அறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொது அறிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொது அறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 12:38 pm

ந.க.துறைவன் wrote:நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1094084

ஆச்சரியம் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 2:41 pm

நாய் -பூனை ரத்தம் ஒரே க்ருப்பாக இருந்து இருக்குமோ .
ரத்தம் ஏற்றியப்பின் , பூனை மியாவ் மியாவ் என்று கத்தியதா
அல்லது "லொள் லொள் "என்று குரைத்ததா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக