புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமென்னும் நல்லாள் நகும் - அண்ணா விளக்கம்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 7:12 pm

நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் 10636123_774739589234911_8972606892493356253_n

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று...

ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைப் போற்றிப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பேரறிஞர் அண்ணா. எந்தக் கருத்தை எடுத்துக் கூறும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டியே பேசுவார். ஒருமுறை, சோம்பலுடன் வாழும் தமிழ் மக்களைச் சுறுசுறுப்பாக்க நினைத்த அண்ணா,

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

என்னும் திருக்குறளைச் சான்றாகக் காட்டிப் பேசினார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எல்லோரும்தான் இக்குறளைச் சான்று காட்டுவர் என்று நம் மனம் நினைக்கும். ஒரே வேலையைச் சற்று வித்தியாசமாக கொஞ்சம் வேறுபட்டு செய்பவர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இக்குறளுக்கு எல்லோரும் கொடுக்கும் விளக்கம், “வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாள்” என்பதே. ஆனால் அண்ணா கொடுத்த விளக்கம் வேறுபட்டது. வித்தியாசமானது. சிந்திக்கத் தூண்டுவது. செயலாக்கத்திற்கு வித்திடுவது. ஆம்,

“ஏ மனிதனே டாடா கம்பெனியில் தயாராகிற ஆணியை அடித்து ஜெர்மனியில் அச்சாகிற சரஸ்வதி படத்தை மாட்டி ஜப்பான் அனுப்புகிற கற்பூரத்தைக் கொளுத்தி அழகு பார்க்கும் பைத்தியக்காரா, இங்கே இயற்கை எழில் நிரம்பியிருக்க இங்கேயே எல்லாம் கிடைக்கும்போது எல்லாவற்றிற்கும் மேல் நாட்டை எதிர்ப் பார்க்கிற தமிழனே நீ நாட்டை ஆள முடியுமா? என்று தமிழனைப் பார்த்து நிலமங்கை நகைக்கிறாள்”
என்று நகைத்துக் கொண்டே சிந்தனையைத் தூண்டும் புதிய தெளிவுரையை மேடையில் சொன்னவர் அறிஞர் அண்ணா.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 8:16 pm

அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:37 pm

நல்ல பகிர்வு ஆதிரா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 9:17 pm

யினியவன் wrote:அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)
மேற்கோள் செய்த பதிவு: 1087889
உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?



நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Tநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Hநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Iநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Rநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 9:17 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஆதிரா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1087894
நன்றி கிருஷ் அன்பு மலர்



நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Tநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Hநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Iநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Rநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 10:07 pm

Aathira wrote:
யினியவன் wrote:அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)
மேற்கோள் செய்த பதிவு: 1087889
உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
மேற்கோள் செய்த பதிவு: 1087899

இருக்கும்............இருக்கும்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 10:11 pm

Aathira wrote:உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
இன்னும் கொஞ்சம் நல்லா வாயாட கத்துகிட்டிருக்கலாம்ல ஆதிரா - அதான் - இப்ப பாருங்க சரியா பேச தெரியாம திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கேன் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:25 pm

யினியவன் wrote:
Aathira wrote:உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
இன்னும் கொஞ்சம் நல்லா வாயாட கத்துகிட்டிருக்கலாம்ல ஆதிரா - அதான் - இப்ப பாருங்க சரியா பேச தெரியாம திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087910

நீங்களா????????????நாங்க இல்ல உங்ககிட்ட மாடீட்ண்டு; பதில் சொல்லத்தெரியாம முழிக்கறோமே, நாங்களா இனியவன்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 12:32 pm

krishnaamma wrote:நீங்களா????????????நாங்க இல்ல உங்ககிட்ட மாடீட்ண்டு; பதில் சொல்லத்தெரியாம முழிக்கறோமே, நாங்களா இனியவன்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

முழி ன்னு பெயர் வெச்சதே முழிக்கத்தாம்மா புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக