Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
+2
ஜாஹீதாபானு
krishnaamma
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
First topic message reminder :
."நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! "
."நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088481T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088477ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088462
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ம்.....நம் தளத்தில் நான் பார்க்கவில்லை ஐயா.............சாரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல....
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088492விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல....
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா....
ம்......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088490ஜாஹீதாபானு wrote:ரொம்ப நாள்முன்னால போட்டதுமா தேடுவது கடினம் முயற்சி பண்ணலாம்.
நோட் திஸ் பாயிண்ட் விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல....
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா....
ம்......
sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
நான் ஒரு முட்டாளுங்க...............ரம்ப நல்லா படிச்ச கிருஷ்ணம்மா சொன்னாங்க...
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088498விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல....
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா....
ம்......
sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...?
ஐயோ சாரி எல்லாம் வேண்டாம்...............இதெல்லம் சும்மா தான் நான் நிஜமாகவே போன பதிவை பார்க்கலை பார்த்த பானுக்கே எங்கே இருக்கு என்று தெரியலை அவ்வளவு பழசு................எனக்கு இன்று தான் வந்தது ....சரி நாமதான் முட்டாள் ஆயட்டோம் நம் நண்பர்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளத்தான் இங்கே போட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088498விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் படிக்கல நான் படிக்கல....
நிஜமாவே படிக்கலமா. ஏற்கனவே சிவா இதைப் போட்டுட்டார் அப்போது படிச்சது. தலைப்பைப் பார்த்தேன் தெரிஞ்சுகிட்டேன்.
என்ன அநியாயம் இது ? ஏற்கனவே வந்ததா ? கிருஷ்ணம்மா பார்க்காமே புது திரி ஆரம்பிச்சுட்டாங்களா ?
YOU TOO KRISHNAMMA ?????
ரமணியன்
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா....
ம்......
sorry sorry ... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா கிருஷ்ணாம்மா... நம்ம ஈகரையில இதெல்லாம் சகஜம் தானே...?
ஐயோ சாரி எல்லாம் வேண்டாம்...............இதெல்லம் சும்மா தான் நான் நிஜமாகவே போன பதிவை பார்க்கலை பார்த்த பானுக்கே எங்கே இருக்கு என்று தெரியலை அவ்வளவு பழசு................எனக்கு இன்று தான் வந்தது ....சரி நாமதான் முட்டாள் ஆயட்டோம் நம் நண்பர்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளத்தான் இங்கே போட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
மேற்கோள் செய்த பதிவு: 1088515jesifer wrote:நான் ஒரு முட்டாளுங்க...............ரம்ப நல்லா படிச்ச கிருஷ்ணம்மா சொன்னாங்க...
நான் சொல்லலை பா அந்த ஜோக்கை அனுப்பினவர் நம் எல்லோரையும் சொல்லிட்டார்
.
.
.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!
» முதல் படம் வெளிவரும் முன்பே ஐந்து படங்களில் ஒப்பந்தமான நடிகை தீப்ஷிகா!
» முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!
» முதல் படம் வெளிவரும் முன்பே ஐந்து படங்களில் ஒப்பந்தமான நடிகை தீப்ஷிகா!
» முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|