புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
81 Posts - 63%
heezulia
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளை இணைப்போம்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Tue Sep 16, 2014 11:50 am

நதிகளை  இணைப்போம்
 பாவலர் கருமலைத்தமிழாழன்

வெட்சிப்பூ    தலைசூடி    வேற்று  மண்ணை
வென்றெடுக்கப்   போர்புரிந்தார்   மன்ன   ரன்று
கட்சிப்பூ   தலைசூடி    ஆட்சி   யாளர்
களம்நின்றார்   ஆறுகளின்   உரிமைக்   கின்று
புட்கள்தம்   நிமித்தங்கள்    கேட்ட   வாறு
புறப்பட்டார்    களம்நோக்கி    மறவ   ரன்று
வெட்டியான   வாய்பேச்சு   பகைமை    தூண்ட
வெகுண்டெழுந்தார்    அணைநோக்கி    மக்க   ளின்று !

நிலத்திற்காய்   நடந்திட்ட   போர்கள்   மாறி
நிலம்மீது    பாய்கின்ற   ஆறு   கட்காய்
நலம்கேட்டு    வாழ்திருந்த    அண்டை   மக்கள்
நல்லுறவு    கெடநாளும்    மோது  கின்றார்
புலம்பெயர்ந்து    தானாகப்   பாயும்   நீரைப்
புன்மைநெஞ்சால்   தடுத்துரிமை   பேசு  கின்றார்
நலமோங்க   இயற்கையன்னை   நல்கும்   நீரை
நலங்கெடவே   தன்னலத்தால்    தேக்கு   கின்றார் !

வெள்ளத்தால்   ஒருபகுதி   மூழ்கிப்    போக
வெறுந்தரையாய்   மறுபகுதி   காய்ந்து    போகத்
துள்ளிவரும்   மழைநீரோ   பயனே   யின்றித்
தூரத்துக்    கடலுக்குள்   வீணாய்   சேர
கள்ளிப்பால்   கொடுத்துப்பெண்  சிசுவைக்   கொல்லும்
கயவர்போல்   மாறிவிட்ட  ஆட்சி  யர்தம்
குள்ளநெஞ்சில்  தூர்வாரி   தூய்மை  செய்தே
கூறுபோட்ட  நதிகளினை   இணைப்போம்   ஒன்றாய் !

மண்ணோடு  விண்தன்னை   இணைப்ப   தற்கே
மகத்தான  அறிவியலில்  முயலும்   நாமோ
கண்முன்னே   ஓடுகின்ற   நதிகள்   சேர்க்கக்
கலக்காமல்   கலவரத்தைத்   தூண்டு  கின்றோம்
தண்ணீர்க்காய்   செந்நீரைச்   சிந்து   கின்ற
தன்னலத்து   வன்முறையை   விட்டொ  ழிந்தே
தண்மதியும்   கதிரொளியும்   பொதுமை   போல
தண்ணீரை   நாம்செய்வோம்   செழிக்கும்   நாடே !
************

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 12:01 pm

வரிகள் மிக நன்று அய்யா.

புதிய அரசு செய்கிறதா என்று பார்ப்போம்...
அரசியல் ஆதாயம் தேடும் பிரிவினைவாதிகள் விடுவார்களா?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 2:34 pm

வாருங்கள் ,அய்யா !
ஆரம்பமே சமூக சிந்தனை சார்ந்தது .
பொதுமை ஆக்கினால் நலமே ,
முடியுமா , மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 2:50 pm

யினியவன் wrote:வரிகள் மிக நன்று அய்யா.

புதிய அரசு செய்கிறதா என்று பார்ப்போம்...

அரசியல் ஆதாயம் தேடும் பிரிவினைவாதிகள் விடுவார்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1088017

ம்.....ஆமாம் இனியவன்............செய்தால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Sep 17, 2014 8:41 am

அறைகூவல் மிக அருமை!
ரமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக