புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
58 Posts - 59%
heezulia
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
53 Posts - 60%
heezulia
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் தாத்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:22 am

(((((((((((((((((((((((((((((((((((((((பாவம் தாத்தா))))))))))))))))))))))))))))))))))
எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல.
"ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னார்,
"பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:23 am

சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:39 am

மாணிக்கம் நடேசன் wrote:சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1088734

ஹா............ஹா..............ஹா............நம்பிட்டோம் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:45 am

நன்றி அக்கா.


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:52 am

ஒரு உழவன் வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்திட்டு இருக்கும்போது,. உழவன் வீட்டுக்கு ஒரு பெட்டிய எடுத்துக்கொண்டு வந்திருக்காரு.அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு எலி எட்டி பார்த்துக்கிட்டே இருந்திருக்கு

பெட்டிய திறந்த உழவன், உள்ளேயிருந்த பொருளை எடுத்தவுடனே அதிர்ச்சியில் உறைந்து போனது எலி.!!!!!

எலி ஓடி போய் கோழியிடம் சொன்னது, உழவன் எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறாரே என்ன செய்ய?
என்ற கேட்க, உன்னுடைய பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிட்டு கோழி போயிடுச்சாம்..

எலி பக்கத்தில் இருந்த ஆட்டிடம் கேட்டுச்சாம் என்ன செய்ய ?

ஆடு சொல்லிச்சாம் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்னு,சொல்லிட்டு என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஓடி போச்சாம்..

எலி அங்கிருந்த மாடு கிட்ட தன் கவலையை சொல்லிச்சாம்..என்னால என்ன பண்ணமுடியும்னு சொல்லிட்டு திரும்பி போயிடுச்சாம்..

கவலையுடன் வீடு சென்ற எலி நாமதான் பத்திரமா இருந்துக்கணும்னு நினைச்சிக்கிச்சாம்..

இரவு வந்துவிட்டது…..எலியும் நடமாட தொடங்கிவிட்டது…..

“பட்” என்ற ஒரு சத்தம்..எலிப்பொறியின் கதவு அடைக்கும் சத்தம்..அந்த உழவனின் மனைவி ஓடிவந்து எலிப்பொறிக்குள் கைவிட..அதிலிருந்த அதாவது சிக்கிக்கொண்ட பாம்பு அவுகளை நல்லா ஒரு கொத்து கொத்திச்சாம்..

உழவன் மனைவிய தூக்கிக்கிட்டு ஓடினாராம் மருத்துவமனைக்கு...
மனைவிய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாராம்..அந்த உழவன்.

கொஞ்சநாள் கழித்து உடம்பு மட்டும் ரொம்ப இளைத்து போயிட்டே இருந்திச்சாம் அந்த உழவன் மனைவிக்கு..

பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாராம், கோழி சூப் வைத்து கொடுத்தால் அவங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு….

உடனே கோழியை அறுத்து சூப் வைத்து கொடுத்தராம் அந்த உழவன்…ஆனாலும் சரியாகவே இல்லியாம் அந்த அம்மாவை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தார்களாம்.

வந்த உறவினர்களுக்கு ஆட்டை அறுத்து சமைத்து போட்டார்..மாதம் ஒன்றாகியும் உடல் நிலை மோசமாக இளைத்து போக ஒரு நாள் அந்த அம்மா இறந்தே போனாங்களாம்..

துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் அதிகமாக அவங்களுக்கு வளர்த்து வந்த மாட்டையும் அறுத்து சமைத்து போட்டாராம் அந்த உழவன்..

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா..
---------------------------------------------------------------------------

ஒருத்தருக்கு ஆபத்து என்றால் நமக்கு என்ன ஆச்சு என்று இல்லாமல் முடிந்த மட்டும் உதவி செய்யுங்க..

படிச்சகதைதான் ஆனா பிடிச்ச கதை....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 11:03 am

நல்லா இருக்கு மாமா கதை புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Thu Sep 18, 2014 11:46 am

அருமையிருக்கு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 11:49 am

பொண்ணு பிடிச்சிருக்கா ன்னு கேக்கலேன்னு அய்யா வருத்தத்தில் இருக்கறப்ப - உன் கஷ்டம் உனக்குன்னு சொன்னா அப்புறம் நமக்கு அந்த கோழி, ஆடு, மாடு கதி தான் நமக்கு. எதுக்கு வம்பு? அய்யா பொண்ணு பிடிச்சிருக்கா??? நான் கேட்டுட்டேம்ப்பா புன்னகை

நல்ல நகைச்சுவை, கதை அய்யா.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:29 pm

உண்மையா சொல்லிப்புடரேன், எனக்கு இப்ப இருக்கிற பொண்ணு சுத்தமா புடிக்பல, அதான் ஒரு நல்ல பொண்ணா நயன்தாரா மாரி பாருங்களைன். எதுக்கும் மாமா அங்கள் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க. அப்பறும் அவரு கேசு எதாவது போட்ர போராரு?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 12:36 pm

அய்யா பொண்ணு பாக்க மாப்பிள்ளை தோழனா மாமா அங்கிள மட்டும் கூட்டிட்டு போயிடாதீங்க - அப்புறம் உங்களுக்கு கண்ணாலத்துக்கு பொண்ணு கெடைக்கவே கெடைக்காது புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக