புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
88 Posts - 39%
i6appar
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
prajai
பாவம் தாத்தா Poll_c10பாவம் தாத்தா Poll_m10பாவம் தாத்தா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் தாத்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 11:52 am

(((((((((((((((((((((((((((((((((((((((பாவம் தாத்தா))))))))))))))))))))))))))))))))))
எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல.
"ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னார்,
"பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 11:53 am

சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 12:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:சாரி, அந்தத்  தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1088734

ஹா............ஹா..............ஹா............நம்பிட்டோம் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:15 pm

நன்றி அக்கா.


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 12:22 pm

ஒரு உழவன் வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்திட்டு இருக்கும்போது,. உழவன் வீட்டுக்கு ஒரு பெட்டிய எடுத்துக்கொண்டு வந்திருக்காரு.அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு எலி எட்டி பார்த்துக்கிட்டே இருந்திருக்கு

பெட்டிய திறந்த உழவன், உள்ளேயிருந்த பொருளை எடுத்தவுடனே அதிர்ச்சியில் உறைந்து போனது எலி.!!!!!

எலி ஓடி போய் கோழியிடம் சொன்னது, உழவன் எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறாரே என்ன செய்ய?
என்ற கேட்க, உன்னுடைய பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிட்டு கோழி போயிடுச்சாம்..

எலி பக்கத்தில் இருந்த ஆட்டிடம் கேட்டுச்சாம் என்ன செய்ய ?

ஆடு சொல்லிச்சாம் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்னு,சொல்லிட்டு என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஓடி போச்சாம்..

எலி அங்கிருந்த மாடு கிட்ட தன் கவலையை சொல்லிச்சாம்..என்னால என்ன பண்ணமுடியும்னு சொல்லிட்டு திரும்பி போயிடுச்சாம்..

கவலையுடன் வீடு சென்ற எலி நாமதான் பத்திரமா இருந்துக்கணும்னு நினைச்சிக்கிச்சாம்..

இரவு வந்துவிட்டது…..எலியும் நடமாட தொடங்கிவிட்டது…..

“பட்” என்ற ஒரு சத்தம்..எலிப்பொறியின் கதவு அடைக்கும் சத்தம்..அந்த உழவனின் மனைவி ஓடிவந்து எலிப்பொறிக்குள் கைவிட..அதிலிருந்த அதாவது சிக்கிக்கொண்ட பாம்பு அவுகளை நல்லா ஒரு கொத்து கொத்திச்சாம்..

உழவன் மனைவிய தூக்கிக்கிட்டு ஓடினாராம் மருத்துவமனைக்கு...
மனைவிய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாராம்..அந்த உழவன்.

கொஞ்சநாள் கழித்து உடம்பு மட்டும் ரொம்ப இளைத்து போயிட்டே இருந்திச்சாம் அந்த உழவன் மனைவிக்கு..

பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாராம், கோழி சூப் வைத்து கொடுத்தால் அவங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு….

உடனே கோழியை அறுத்து சூப் வைத்து கொடுத்தராம் அந்த உழவன்…ஆனாலும் சரியாகவே இல்லியாம் அந்த அம்மாவை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தார்களாம்.

வந்த உறவினர்களுக்கு ஆட்டை அறுத்து சமைத்து போட்டார்..மாதம் ஒன்றாகியும் உடல் நிலை மோசமாக இளைத்து போக ஒரு நாள் அந்த அம்மா இறந்தே போனாங்களாம்..

துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் அதிகமாக அவங்களுக்கு வளர்த்து வந்த மாட்டையும் அறுத்து சமைத்து போட்டாராம் அந்த உழவன்..

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா..
---------------------------------------------------------------------------

ஒருத்தருக்கு ஆபத்து என்றால் நமக்கு என்ன ஆச்சு என்று இல்லாமல் முடிந்த மட்டும் உதவி செய்யுங்க..

படிச்சகதைதான் ஆனா பிடிச்ச கதை....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 12:33 pm

நல்லா இருக்கு மாமா கதை புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Thu Sep 18, 2014 1:16 pm

அருமையிருக்கு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 1:19 pm

பொண்ணு பிடிச்சிருக்கா ன்னு கேக்கலேன்னு அய்யா வருத்தத்தில் இருக்கறப்ப - உன் கஷ்டம் உனக்குன்னு சொன்னா அப்புறம் நமக்கு அந்த கோழி, ஆடு, மாடு கதி தான் நமக்கு. எதுக்கு வம்பு? அய்யா பொண்ணு பிடிச்சிருக்கா??? நான் கேட்டுட்டேம்ப்பா புன்னகை

நல்ல நகைச்சுவை, கதை அய்யா.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 1:59 pm

உண்மையா சொல்லிப்புடரேன், எனக்கு இப்ப இருக்கிற பொண்ணு சுத்தமா புடிக்பல, அதான் ஒரு நல்ல பொண்ணா நயன்தாரா மாரி பாருங்களைன். எதுக்கும் மாமா அங்கள் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க. அப்பறும் அவரு கேசு எதாவது போட்ர போராரு?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 2:06 pm

அய்யா பொண்ணு பாக்க மாப்பிள்ளை தோழனா மாமா அங்கிள மட்டும் கூட்டிட்டு போயிடாதீங்க - அப்புறம் உங்களுக்கு கண்ணாலத்துக்கு பொண்ணு கெடைக்கவே கெடைக்காது புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக