ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

4 posters

Go down

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Empty சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Post by சிவா Wed Sep 17, 2014 6:05 am


பாதுகாப்பு காரணங்களுக்காக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடம் மாற்றியும் அதற்கு வசதியாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வக்கீல்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு 20-ந் தேதி வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருப்பதாலும், அவர் ‘‘இசட் பிளஸ்’’ பாதுகாப்பில் இருப்பதாலும், பாதுகாப்பு கருதி கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

நகர போலீஸ் கமிஷனர்

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதா சார்பில் வக்கீல்கள் குமார், பன்னீர் செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சார்பில் அல்சூர் கேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் கமிஷனர் கடிதம்

‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக உள்ளார். மேலும் அவர் ‘‘இசட் பிளஸ்’’ பாதுகாப்பில் உள்ளார். அவர் இந்த கோர்ட்டில் ஆஜராக வரும்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் மற்ற கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பாதிக்கும். அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரை பார்க்க அதிகளவில் மக்கள் வரக்கூடும்.

கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தபோது இதே கோர்ட்டு வளாகத்தில் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் போலீசார் இடையே கலவரம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதனால் அந்த கோர்ட்டுகளில் வழக்கு விசாரணையும் பாதிக்கப்பட்டது. இதே வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா வாக்குமூலம் அளித்தபோது இந்த கோர்ட்டு பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டது. அங்கு 4 நாட்கள் ஆஜரானார். எனவே, இந்த முறையும் கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு

போலீஸ் கமிஷனரின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றுவதாக அறிவித்தார்.

மேலும் நீதிபதி கூறுகையில், ‘‘20-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை இடம் மாற்றுவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது என்பது இயலாது என்பதால் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’’ என்று அறிவித்தார்.


சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Empty Re: சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Post by ayyasamy ram Wed Sep 17, 2014 7:20 am

எதிர்பார்த்த செய்திதான்...
-
மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Empty Re: சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:07 am

2 ம் 7 ம் 9 - அம்மாவுக்கு ராசியாமே - தீர்ப்பு மக்களுக்கு ராசியா இருக்கட்டும் கணம் கோர்ட்டார் அவர்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Empty Re: சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Post by krishnaamma Wed Sep 17, 2014 10:43 am

ம்....நான் நேற்றே இனியவனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.............அதே போல ஆச்சு ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Empty Re: சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு அப்பீல் மனு:19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum