புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
21 Posts - 53%
heezulia
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
1 Post - 3%
viyasan
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
213 Posts - 41%
heezulia
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
212 Posts - 41%
mohamed nizamudeen
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_m10சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 17, 2014 6:05 am


பாதுகாப்பு காரணங்களுக்காக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடம் மாற்றியும் அதற்கு வசதியாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வக்கீல்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு 20-ந் தேதி வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருப்பதாலும், அவர் ‘‘இசட் பிளஸ்’’ பாதுகாப்பில் இருப்பதாலும், பாதுகாப்பு கருதி கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

நகர போலீஸ் கமிஷனர்

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதா சார்பில் வக்கீல்கள் குமார், பன்னீர் செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சார்பில் அல்சூர் கேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் கமிஷனர் கடிதம்

‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக உள்ளார். மேலும் அவர் ‘‘இசட் பிளஸ்’’ பாதுகாப்பில் உள்ளார். அவர் இந்த கோர்ட்டில் ஆஜராக வரும்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் மற்ற கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பாதிக்கும். அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரை பார்க்க அதிகளவில் மக்கள் வரக்கூடும்.

கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தபோது இதே கோர்ட்டு வளாகத்தில் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் போலீசார் இடையே கலவரம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதனால் அந்த கோர்ட்டுகளில் வழக்கு விசாரணையும் பாதிக்கப்பட்டது. இதே வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா வாக்குமூலம் அளித்தபோது இந்த கோர்ட்டு பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டது. அங்கு 4 நாட்கள் ஆஜரானார். எனவே, இந்த முறையும் கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு

போலீஸ் கமிஷனரின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றுவதாக அறிவித்தார்.

மேலும் நீதிபதி கூறுகையில், ‘‘20-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை இடம் மாற்றுவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது என்பது இயலாது என்பதால் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’’ என்று அறிவித்தார்.




சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 17, 2014 7:20 am

எதிர்பார்த்த செய்திதான்...
-
மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 17, 2014 8:07 am

2 ம் 7 ம் 9 - அம்மாவுக்கு ராசியாமே - தீர்ப்பு மக்களுக்கு ராசியா இருக்கட்டும் கணம் கோர்ட்டார் அவர்களே




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 10:43 am

ம்....நான் நேற்றே இனியவனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.............அதே போல ஆச்சு ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக