புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
Page 1 of 1 •
உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த போதும் இதுவரையில் தங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாததை நினைவுபடுத்தியும் விரைவில் தங்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2011ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலை கிடைக்காத பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்களே எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள்மிக விரைவில் நியமனம் வேண்டும்தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நாம் எமக்கு குரல் கொடுக்க எவருமில்லை´ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.
தங்களுடன் பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் வேலைபெற்று தற்போது தொழில்புரிந்துவருகையில் தங்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாதது கவலையளிப்பதாக இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
பட்டதாரிகள் நியமனம் வழங்கும் திகதிக்கு சில தினங்களுக்கு பின்னரே தமக்கு பட்டப்படிப்பு பூர்த்திசெய்யப்பட்டதாகவும் அதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த காலத்தில் தமக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் தமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலைகள் அற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டுக்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.அல்லாது போனால் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்து தமது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த போதும் இதுவரையில் தங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாததை நினைவுபடுத்தியும் விரைவில் தங்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2011ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலை கிடைக்காத பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்களே எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள்மிக விரைவில் நியமனம் வேண்டும்தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நாம் எமக்கு குரல் கொடுக்க எவருமில்லை´ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.
தங்களுடன் பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் வேலைபெற்று தற்போது தொழில்புரிந்துவருகையில் தங்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாதது கவலையளிப்பதாக இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
பட்டதாரிகள் நியமனம் வழங்கும் திகதிக்கு சில தினங்களுக்கு பின்னரே தமக்கு பட்டப்படிப்பு பூர்த்திசெய்யப்பட்டதாகவும் அதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த காலத்தில் தமக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் தமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலைகள் அற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டுக்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.அல்லாது போனால் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்து தமது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
ஏ.புதியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹலோ.............புதியவரே .........பார்த்து பதிவிடுங்கள்...............இது 'தினசரி செய்திகள் ' என்கிற இடத்தில் போடணும்.............'இந்து' வில் போட்டிருக்கீங்க ...................முதலில் தளத்தை நன்கு பார்வை இடுங்கள் .பிறகு பதிவிடுங்கள் .......சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ நான் மாற்றிவிட்டேன் !
- Sponsored content
Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» பாகிஸ்தானில் 29 எம்.பி.க்கள் போலி பட்டதாரிகள்
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» பாகிஸ்தானில் 29 எம்.பி.க்கள் போலி பட்டதாரிகள்
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|