புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
Page 1 of 1 •
உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த போதும் இதுவரையில் தங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாததை நினைவுபடுத்தியும் விரைவில் தங்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2011ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலை கிடைக்காத பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்களே எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள்மிக விரைவில் நியமனம் வேண்டும்தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நாம் எமக்கு குரல் கொடுக்க எவருமில்லை´ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.
தங்களுடன் பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் வேலைபெற்று தற்போது தொழில்புரிந்துவருகையில் தங்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாதது கவலையளிப்பதாக இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
பட்டதாரிகள் நியமனம் வழங்கும் திகதிக்கு சில தினங்களுக்கு பின்னரே தமக்கு பட்டப்படிப்பு பூர்த்திசெய்யப்பட்டதாகவும் அதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த காலத்தில் தமக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் தமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலைகள் அற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டுக்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.அல்லாது போனால் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்து தமது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த போதும் இதுவரையில் தங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாததை நினைவுபடுத்தியும் விரைவில் தங்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2011ஆம் ஆண்டு பட்டத்தினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலை கிடைக்காத பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்களே எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள்மிக விரைவில் நியமனம் வேண்டும்தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நாம் எமக்கு குரல் கொடுக்க எவருமில்லை´ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.
தங்களுடன் பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் வேலைபெற்று தற்போது தொழில்புரிந்துவருகையில் தங்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாதது கவலையளிப்பதாக இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
பட்டதாரிகள் நியமனம் வழங்கும் திகதிக்கு சில தினங்களுக்கு பின்னரே தமக்கு பட்டப்படிப்பு பூர்த்திசெய்யப்பட்டதாகவும் அதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த காலத்தில் தமக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் தமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்து இதுவரையில் வேலைகள் அற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டுக்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.அல்லாது போனால் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்து தமது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
ஏ.புதியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹலோ.............புதியவரே .........பார்த்து பதிவிடுங்கள்...............இது 'தினசரி செய்திகள் ' என்கிற இடத்தில் போடணும்.............'இந்து' வில் போட்டிருக்கீங்க ...................முதலில் தளத்தை நன்கு பார்வை இடுங்கள் .பிறகு பதிவிடுங்கள் .......சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ நான் மாற்றிவிட்டேன் !
- Sponsored content
Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» பாகிஸ்தானில் 29 எம்.பி.க்கள் போலி பட்டதாரிகள்
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» பாகிஸ்தானில் 29 எம்.பி.க்கள் போலி பட்டதாரிகள்
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|