புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
65 Posts - 64%
heezulia
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளைப் பாதுகாப்போம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 11:08 am

நதிகளைப் பாதுகாப்போம்! HavH0EupQJeQ7msPdpsF+E_1412938182


மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.

இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!

ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.

தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.

இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார்.

குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.

கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.

இந்தப் புராணக்கதையை படிப்பவர்கள், உலகம் உருண்டை அது எப்படி உயரும், தாழும் என்ற பிரச்னைக்குள் போகக்கூடாது. இக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.

நதிகளின் புனிதத்தை இதுபோன்ற புராணக்கதைகளுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தால் தான், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.

ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.

தி.செல்லப்பா

இந்த வருடம் , அக்.,18 - ஐப்பசி விஷு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 14, 2014 11:55 am

நல்ல பதிவு !!!
நன்றி!!!

நம் தலைமுறையினருக்கு நதிகளை பாதுகாத்தலை பற்றியும் நீரின் அத்யாவசியம் மற்றும் சேமிப்பது பற்றியும் கூறி நல்வழிபடுத்தினால் மட்டுமே நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது ...

நம் மக்களின் எதிர்காலம் நம் கையிலும் நம் சந்ததியினர் கையிலும் தான் உள்ளது...




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நதிகளைப் பாதுகாப்போம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 12:04 pm

நல்ல பதிவு அம்மா புன்னகை புன்னகை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் அதிக சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

முதலில் நமக்கு மழை நீரை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது... மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டினால் மட்டுமே வீட்டு வரி கொடுப்போம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் மிரட்டினால்தான், ஏதோ நாமும் தொட்டி கட்டுவோம் என்று நாலு செங்கல்லை போட்டு அதன் மேல் மணலை மூடி இதுதான் மழை நீர் தொட்டி என்று சொல்லும் அளவில்தான் நமக்கு மழைநீர் சேமித்தல் பற்றிய அறிவு இருக்கிறது...





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 12:23 pm

துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:17 pm

அந்த காலத்தில் சொல்வார்கள்.............." நீரை சிந்திநியோ சீரை சிந்திநியோ" என்று.............அது போல எண்ணம் இப்போ யாருக்கும் இல்லை.....நாம் எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ அவ்வளவு பணம் நம் கையை விட்டு போகும் என்று எங்க பாட்டி - மாமியார் சொல்வார் புன்னகை சிக்கனம் தண்ணீர் லிருந்து ஆரம்பிக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:22 pm

M.Saranya wrote:நல்ல பதிவு !!!
நன்றி!!!

நம் தலைமுறையினருக்கு நதிகளை பாதுகாத்தலை பற்றியும் நீரின் அத்யாவசியம் மற்றும் சேமிப்பது பற்றியும் கூறி நல்வழிபடுத்தினால் மட்டுமே நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது ...

நம் மக்களின் எதிர்காலம் நம் கையிலும் நம் சந்ததியினர் கையிலும் தான் உள்ளது...

நன்றி சரண்யா புன்னகை ரொம்ப சரி, இப்போ அம்மா அப்பாக்களுக்கு குழந்தைகளுடன் பேசவே நேரம் இல்லையே சரண்யா ................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:24 pm

M.M.SENTHIL wrote:நல்ல பதிவு அம்மா புன்னகை புன்னகை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் அதிக சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

முதலில் நமக்கு மழை நீரை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது... மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டினால் மட்டுமே வீட்டு வரி கொடுப்போம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் மிரட்டினால்தான், ஏதோ நாமும் தொட்டி கட்டுவோம் என்று நாலு செங்கல்லை போட்டு அதன் மேல் மணலை மூடி இதுதான் மழை நீர் தொட்டி என்று சொல்லும் அளவில்தான் நமக்கு மழைநீர் சேமித்தல் பற்றிய அறிவு இருக்கிறது...


நன்றி செந்தில் புன்னகை நீங்க சொல்வது ரொம்ப சரி..............மழை நீரை சேமிப்பதால் நல்ல பலன் இருக்கும்...........நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.............நமக்கு தண்ணீர் பஞ்சமும் குறையும்.............ரோடில் வண்டிகளும் நல்லபடி போகும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:26 pm

T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்

ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug கொட்டிக்கும்போது 'கங்கை காவேரி கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 1:56 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்

ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug  கொட்டிக்கும்போது 'கங்கை  காவேரி [color=#9400D3]கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி[/color] புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096247

கிருஷ்ணா இல்லாத காரியமே இல்லை போலிருக்கு உங்கள் வாழ்க்கை நடைமுறையில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:58 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்

ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug  கொட்டிக்கும்போது 'கங்கை  காவேரி [color=#9400D3]கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி[/color] புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096247

கிருஷ்ணா இல்லாத காரியமே இல்லை போலிருக்கு உங்கள் வாழ்க்கை நடைமுறையில் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096267

'கிருஷ்ணா' தான் என் சுவாசமே ஐயா புன்னகை ..........அப்படி இருப்பது தானே சரி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக