புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.
(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)
(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087312யினியவன் wrote:ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.
(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)
அதனால்தான் பதறுகிறாரோ..
//குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' //
அருமை குஷ்பு. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் எங்களது வாக்குகளும்.
அருமை குஷ்பு. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் எங்களது வாக்குகளும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தப்பு செய்யுறது யாராக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். முதலில் ஆண்களைத்தான் அதிகம் தண்டிக்க வேண்டும்.
யினியவன் wrote:ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.
(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)
சில வருடங்களுக்கு முன் "கன்னட பிரசாத்" என்ற விபசார புரோக்கர் பகிரங்கமாக குஸ்புவை பற்றி சொன்னானே அதுமட்டுமல்லாமல் முடிந்தால் தான் அதுபோல ஆள் இல்லை என நிரூபிக்கும்படி பகிங்கர சவால் விட்டானே. அப்ப எல்லாம் எங்க போனார் இந்த ........ நடிகை
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் மாட்டவில்லை அய்யாமாணிக்கம் நடேசன் wrote:பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
யினியவன் wrote:இன்னும் மாட்டவில்லை அய்யாமாணிக்கம் நடேசன் wrote:பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கொழுப்பு பிடித்து பணம் தர தயாராக இருக்கிறான் அவன் .(அவனிடம் பணம் இருக்கிறது, தருகிறான் )
பணம் வேண்டி , வருகிறாள் அவள் (அவளிடம் இருக்கிறது உடல் )
தருவது குற்றமா ?
வருவது குற்றமா ?
தருவது குற்றம் என்றால் , வராமல் இருந்து , குற்றத்தை தவிர்க்கலாமே .
விவாதிக்கவேண்டிய விஷயங்கள் அதிகம் .
பணம் ஒரு ஊடகமாக இருந்து ,கை மாறும்போது , இது இருவர் நடுவே ,
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் .
வெளியே , வெளிச்சத்திற்கு வரும்போது குற்றம் ஆகிறது .
வராதவை பல பல .
வந்தாலும் ,அமுக்கப்பட்டவை சில .
பெரிய அரசியல் தலைகள் , போலிஸ் தலைகள் .
சினிமா நடிகைகளை பொருத்தவரையில் , சக நடிகைக்கு
சந்தர்பம் போக கூடாதே என்று , வலிய சென்று தருபவர்களும் உண்டு .
அதை காணப் பொறுக்காத , சந்தர்பம் இழந்த நடிகை ,போட்டுக் கொடுப்பதும் உண்டு .
தற்போது சந்தர்ப்பம் இல்லாத நடிகைகள் , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சரி விடுங்க, ரொம்பவும் ஆழமாக பார்த்தால் , இதில் மூவர் சம்பந்தமும் இருக்கலாம் ,
அல்லது ஒரு குடும்பமே ,இந்த கலைக்காக தங்களை அர்ப்பணம் செய்து கொள்கின்றனர் .
ரமணியன்
பணம் வேண்டி , வருகிறாள் அவள் (அவளிடம் இருக்கிறது உடல் )
தருவது குற்றமா ?
வருவது குற்றமா ?
தருவது குற்றம் என்றால் , வராமல் இருந்து , குற்றத்தை தவிர்க்கலாமே .
விவாதிக்கவேண்டிய விஷயங்கள் அதிகம் .
பணம் ஒரு ஊடகமாக இருந்து ,கை மாறும்போது , இது இருவர் நடுவே ,
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் .
வெளியே , வெளிச்சத்திற்கு வரும்போது குற்றம் ஆகிறது .
வராதவை பல பல .
வந்தாலும் ,அமுக்கப்பட்டவை சில .
பெரிய அரசியல் தலைகள் , போலிஸ் தலைகள் .
சினிமா நடிகைகளை பொருத்தவரையில் , சக நடிகைக்கு
சந்தர்பம் போக கூடாதே என்று , வலிய சென்று தருபவர்களும் உண்டு .
அதை காணப் பொறுக்காத , சந்தர்பம் இழந்த நடிகை ,போட்டுக் கொடுப்பதும் உண்டு .
தற்போது சந்தர்ப்பம் இல்லாத நடிகைகள் , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சரி விடுங்க, ரொம்பவும் ஆழமாக பார்த்தால் , இதில் மூவர் சம்பந்தமும் இருக்கலாம் ,
அல்லது ஒரு குடும்பமே ,இந்த கலைக்காக தங்களை அர்ப்பணம் செய்து கொள்கின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|