Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறுக்கனாகிக் போனேன்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கிறுக்கனாகிக் போனேன்
கிறுக்கனாகிப் போனேன்...
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிறுக்கனாகிக் போனேன்
இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிறுக்கனாகிக் போனேன்
சாஹிதாபானு.. யினியவன் சார்..
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: கிறுக்கனாகிக் போனேன்
அருமை Jessifer /முத்துக்கமலம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கிறுக்கனாகிக் போனேன்
நல்லா இருக்கு ஜெசிபர்...........என்றாலும் இதுவும் அனுபவம் பகுதிக்கு மாற்றப்படுகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிறுக்கனாகிக் போனேன்
யினியவன் wrote:இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிறுக்கனாகிக் போனேன்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: கிறுக்கனாகிக் போனேன்
மேற்கோள் செய்த பதிவு: 1088405jesifer wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
நீங்க சரியாக பதிவு போடும் வரை விடமாட்டேன் நான் இன்று காலை நீங்கள் போட்ட மருத்துவ பதிவுக்கு 'சபாஷும்' ம் நான் தானே போட்டேன்
.
.
ஸோ...........சரி என்றால் விட்டுவிடுவேன்.......... சரி இல்லை என்றால் திருத்தும்வரை தொடருவேன்.......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிறுக்கனாகிக் போனேன்
”அம்மா”க்கள் நிர்வாகம் எப்பவும் ”ஸ்ரிக்ட்” தான்.......
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலாகிப் போனேன்
» தேவதாஸாகிப் போனேன்...
» பல் டாக்டரை பார்க்க போனேன்
» எங்கே நான் தொலைந்து போனேன் ...???
» திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
» தேவதாஸாகிப் போனேன்...
» பல் டாக்டரை பார்க்க போனேன்
» எங்கே நான் தொலைந்து போனேன் ...???
» திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|