Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
+2
யினியவன்
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
1. பெண்கள் என் நிறைய செருப்பு வாங்கறாங்க? தெரியுமா?
.
.
.
.
.
எவ்வளவு குண்டானாலும் அது 'டைட்' ஆகாது '
------------------------------------------------
2. பெண்கள் ஏன் கார் நல்லா ஓட்டுவது இல்லை? தெரியுமா?
.
.
.
ஏன்னா , காரில் நிறைய கண்ணாடி இருக்கே?
-------------------------------------------------
3. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படி காப்பாற்றுவது? தெரியுமா?
.
.
.
90% discount sale போட்டிருக்கான் என்று காதில் சொல்லுங்கோ போறும்......
-------------------------------------------------
4. ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.
.
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............
----------------------------------------------------
5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று
அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார்.
-----------------------------------
6. "பெட்ரோல் விலை எப்போ குறையும் '?
.
.
.
அதை சைனா உற்பத்தி செய்யும்போது
-------------------------------------
7. ஆசிரியர் : உன்னிடம் 1 அமெரிக்கன் டாலர் இருக்கு.................உங்க அப்பாவிடம் மேலும் 1 அமெரிக்கன் டாலர் கேட்கிறாய் என்றால் உன்னிடம் எவ்வளவு டாலர்கள் இருக்கும்?
மாணவன்: 1 டாலர்
ஆசிரியர்: உனக்கு கணக்கு தெரியலேய் டா............
மாணவன்: உங்களுக்கு என் அப்பாவை தெரியாது சார்
.
.
.
.
.
எவ்வளவு குண்டானாலும் அது 'டைட்' ஆகாது '
------------------------------------------------
2. பெண்கள் ஏன் கார் நல்லா ஓட்டுவது இல்லை? தெரியுமா?
.
.
.
ஏன்னா , காரில் நிறைய கண்ணாடி இருக்கே?
-------------------------------------------------
3. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படி காப்பாற்றுவது? தெரியுமா?
.
.
.
90% discount sale போட்டிருக்கான் என்று காதில் சொல்லுங்கோ போறும்......
-------------------------------------------------
4. ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.
.
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............
----------------------------------------------------
5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று
அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார்.
-----------------------------------
6. "பெட்ரோல் விலை எப்போ குறையும் '?
.
.
.
அதை சைனா உற்பத்தி செய்யும்போது
-------------------------------------
7. ஆசிரியர் : உன்னிடம் 1 அமெரிக்கன் டாலர் இருக்கு.................உங்க அப்பாவிடம் மேலும் 1 அமெரிக்கன் டாலர் கேட்கிறாய் என்றால் உன்னிடம் எவ்வளவு டாலர்கள் இருக்கும்?
மாணவன்: 1 டாலர்
ஆசிரியர்: உனக்கு கணக்கு தெரியலேய் டா............
மாணவன்: உங்களுக்கு என் அப்பாவை தெரியாது சார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1088070யினியவன் wrote:ஹி ஹி அதான் நாங்க எப்பவும் ஈகரைல இருக்கோம்
ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1088071ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அனைத்தும் சூப்பர்
ஈகரை, டாலர், வைரஸ் கடி ரொம்ப சூப்பர்
நன்றி பானு................அந்த ஈகரை ஜோக் மாத்திரம் சொந்த சரக்கு என்று அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
குடந்தை கோவில் குளத்துல மூழ்கடிச்சிடுவாங்கkrishnaamma wrote:ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1088089யினியவன் wrote:குடந்தை கோவில் குளத்துல மூழ்கடிச்சிடுவாங்கkrishnaamma wrote:ஒ..உங்க மனைவி...."பேசா மடந்தை" யா?
ஹா.....ஹா..........ஹா.......அந்த பயம் இருக்கட்டும் இப்படி எல்லோரையும் சத்தாய்க்கும் ஒருத்தரை, சத்தாய்க்கவும் ஆள் வேண்டுமே இனியவன் சூப்பர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று
அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுதான் டாப் .
ரமணியன்
அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுதான் டாப் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1088095T.N.Balasubramanian wrote:5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று
அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுதான் டாப் .
ரமணியன்
ஆமாம் ஐயா...........ரொம்ப அநியாயமாய் இருந்தாலும் சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)
quote 4. ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை quote
------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஒரிஜினலும் டாப் தான் .
ரமணியன்
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை quote
------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஒரிஜினலும் டாப் தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|