புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
6 Posts - 86%
cordiac
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
251 Posts - 52%
heezulia
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
18 Posts - 4%
prajai
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
2 Posts - 0%
Barushree
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
2 Posts - 0%
cordiac
எப்போது ஒன்றாவார் Poll_c10எப்போது ஒன்றாவார் Poll_m10எப்போது ஒன்றாவார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது ஒன்றாவார்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Tue Sep 16, 2014 12:40 pm

எப்போது ஒன்றாவார்
பாவலர் கருமலைத்தமிழாழன்


அடிபட்டு உதைப்பட்டு மானம் கெட்டே
அடிமையராய் வாழ்வதற்குக் கற்க வேண்டின்
முடிமன்னர் மூவராண்ட தமிழ கத்தில்
முடியில்லாத் தமிழரினைக் கண்டால் போதும்
தடிகொண்டு அடித்தாலும் தடவிக் கொண்டு
தலைமீது மாற்றாரை ஏற்றிக் கொண்டு
தடிமாடாய் வாழ்பவனைக் காண வேண்டின்
தமிழகத்துத் தெருக்களிலே நின்றால் போதும் !
தன்மானம் இல்லாமல் தமிழ ரல்லார்
தலைமையினை ஏற்றவர்க்குத் தொண்ட ராகி
வன்முறையில் தம்மினத்தை அடித்துக் கொல்லும்
வரலாற்று நிகழ்ச்சிகளைக் காண வேண்டின்
முன்னோராம் மூவேந்தர் வழியில் நாளும்
மூத்தகுடி எனச்சொல்லி எச்சில் நாயாய்
தன்னினத்தைக் கடிக்கின்ற தமிழர் வாழும்
தமிழகத்து வீதிகளில் நின்றால் போதும்!
தண்ணீரைத் தரமறுக்கும் மாநி லத்தைத்
தன்னுழைப்பால் செழிப்பாக்கி ஏள னத்தில்
கண்ணீரில் வாடுகின்ற தம்மி னத்தை
கடல்கடந்து பிறநாட்டைச் செழிக்கச் செய்து
புண்ணாகி வாடுகின்ற தம்மி னத்தைப்
புரப்பதற்கு நினையாத ஓரி னத்தை
மண்மீதில் காணவேண்டின் தமிழ கத்து
மறம்மறந்த வீடுகள்முன் நின்றால் போதும் !
தொப்புளொடு உறவென்று நாளும் பேசித்
தோட்டாவால் உயிர்பறிக்கப் பார்த்தும் நெஞ்சில்
கொப்பளிக்கும் இனவுணர்வில் ஒன்று சேர்ந்து
கொடுமையினை எதிர்ப்பதற்கு முனைந்தி டாத
தப்பான ஓரினத்தைக் காண வேண்டின்
தமிழனென்னும் தறுதலைமுன் நின்றால் போதும்
எப்போது இந்நிலைதான் மாறும் ஒன்றாய்
எந்தமிழர் சேர்ந்துபகை முடித்தல் கூடும் !




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக