புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
25 Posts - 3%
prajai
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_m10உறவுகளை உயிர்ப்பிப்போம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளை உயிர்ப்பிப்போம்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Tue Sep 16, 2014 12:15 pm

உறவுகளை உயிர்ப்பிப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

உலகமக்கள் அனைவரையும் கேளிர் என்றே
உறவுகளை உன்னதமாய்க் கணியன் சொன்னான்
நலமாகச் சமுதாயம் நடப்ப தற்கும்
நற்குடும்பம் என்பதற்கும் உறவு வேண்டும்
குலம்தகழைக்கக் குடும்பத்தின் பெயர்நி லைக்கக்
கூடிவாழும் உறவுகளாய்க் கூட வேண்டும்
நிலந்தன்னில் மனிதனோடு மனித னாக
நிற்பதற்கும் கைகோர்க்கும் உறவு வேண்டும் !


தாய்தந்தை பிள்ளையென்றும் உடன்பி றந்த
தம்பியண்ணன் தங்கையக்கா மாமா வென்றும்
வாய்மணக்க அழைக்குமத்தை மகளா மென்றும்
வளர்குடும்பம் தழைக்கவைக்கும் தாத்தா பாட்டி
சேய்பருவத் தோடிணைந்த நண்பர் ; செய்யும்
செய்தொழிலில் பக்கத்து வீட்டி லென்றும்
தூய்மையான அன்புடனே ஊரி லொன்றாய்த்
துடிக்கின்ற உறவுகளாய் இருந்தா ரன்று !


திருமணங்கள் போன்றநல்ல நிகழ்ச்சி கட்குத்
திருவிழாவைப் போலனைவர் ஒன்று சேர்ந்தார்
பெருந்துயர இறப்புகளில் ஊரே கூடிப்
பெருந்தோளில் சுமைதாங்கி உடனி ருந்தார்
பெருமைமிகு அறிவியலின் வளர்ச்சி யாலே
பெருகிவிட்ட பணத்தாசை மனத்தி னாலே
அருகிருந்தும் இன்பதுன்பில் அணைத்தி டாமல்
அலைபேசி தனில்பேசி அந்நிய ரானோம் !

--- 1 -----









சூழ்ந்துவந்து துணையாக நின்ற தால்தான்
சுற்றமென்றே அவர்களினை அழைத்தோம் நாமும்
சூழ்நிலைகள் மாறிப்போய் உறவை நட்பை
சுட்டுதற்கும் நேரமின்றி விலகிப் போனோம்
வாழ்த்திமன மகிழ்ச்சியினைப் பகர்வ தற்கும்
வந்ததுன்ப துயர்களினைப் பகிர்வ தற்கும்
வாழ்க்கையிலே பிடிப்பாக இருந்த அந்த
வலுவான பினைப்புகளை அறுத்து விட்டோம் !

தனிமரமோ தோப்பாகப் பொலிந்தி டாது
தனிமையிலே இனிமைகாண முடிந்தி டாது
தனித்தவிரல் பொருளெதையும் பிடித்தி டாது
தனிமனிதன் சமுதாயம் ஆகி டாது
பனிப்பொழிவு காட்சிகளை மறைத்தல் போல
பகற்பொழுதும் இருளாகும் தனித்தி ருந்தால்
கனிச்சுவையாய் வாழ்க்கையினைச் சுவைப்ப தற்குக்
கலந்தநட்பும் உற்றாரும் இருக்க வேண்டும் !

நாடுதன்னை மீட்டளித்த காந்தி யாரை
நாம்தேசத் தந்தையென்றும் ; தொண்டே வாழ்வாய்
ஈடுசெய்த தெரசாவை அன்னை யென்றும்
ஈரநெஞ்ச நேருவினை மாமா வென்றும்
ஏடுதந்த அவ்வையினைப் பாட்டி யென்றும்
ஏற்றமிகு சான்றோரை உறவாய்ப் பார்த்தும்
வீடுகளில் உறவுகளை ஒதுக்க லாமா
விளைந்தன்பில் கூடுவதே வாழ்க்கை யாகும் !

----- 2 -----.











View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக