புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
53 Posts - 42%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
304 Posts - 50%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 3:35 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லாத ஒரு விசயத்துக்கு இவ்ளோ பஞ்சாயத்தா...

சொன்ன விஷயம் மறந்து போச்சு
மறந்து போனா பேச்சு போச்சு
பேச்சு நமக்கு மூச்சு
மூச்சு போனா???

அதான் சொல்லாத விஷயமானாலும் மூச்சு போகாம நாளெல்லாம் பேச்சு பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088156

என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 3:42 pm

ஜாஹீதாபானு wrote:என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல
சொல்லாததுக்கே ரெண்டு பக்கம் போச்சு
இப்ப புரியாததுக்கு எத்தன பக்கமோ?

ரோதனையா போச்சுன்னு நமக்கு யினி ஏச்சு தான் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 3:45 pm

புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 3:47 pm

ஜாஹீதாபானு wrote:புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ஜாலி
ஈகரை பக்கத்தை காத்த பாக்தாத் பானு வாழ்க புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 4:17 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ஜாலி
ஈகரை பக்கத்தை காத்த பாக்தாத் பானு வாழ்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088171

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 4:25 pm

பாக்தாத் வேணான்னா பக்கத்தாத்து பானு ன்னு வெச்சிடுவோம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 9:16 pm

27 க்கு தீர்ப்பு (இப்போதைக்கு ) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .
ரெண்டிலே , இது ஒன்று.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 9:20 pm

T.N.Balasubramanian wrote:27 க்கு தீர்ப்பு (இப்போதைக்கு ) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .
ரெண்டிலே  , இது  ஒன்று.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1088281

இது இல்லை ஐயா .........இது....................... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை


krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே ! குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1088073//




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 9:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:27 க்கு தீர்ப்பு (இப்போதைக்கு ) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .
ரெண்டிலே  , இது  ஒன்று.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1088281

இது இல்லை ஐயா .........இது....................... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை


krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே ! குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1088073//
மேற்கோள் செய்த பதிவு: 1088284

எங்கும் பயமயம் !
எதிலும் பயமயம் !!
அம்மா என்றாலும் பயம் .
அம்மம்மா என்றாலும் பயம் .
அம்மா என்று பெயர் முடிந்தாலும் பயம் .
கிருஷ்ணம்மா என்றாலும் பயம் !
அந்த பயத்தில் சம்பந்தமில்லாத
பதில் தருவது சகஜம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 16, 2014 9:31 pm

எங்கும் பயமயம் !
எதிலும் பயமயம் !!
அம்மா என்றாலும் பயம் .
அம்மம்மா என்றாலும் பயம் .
அம்மா என்று பெயர் முடிந்தாலும் பயம் .
கிருஷ்ணம்மா என்றாலும் பயம் !
அந்த பயத்தில் சம்பந்தமில்லாத
பதில் தருவது சகஜம்

ரமணியன்
வாவ்...! தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 AhacndCBSyaPzXeivW5W+applaudதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 3kV07dHaQScUoYsPTYpQ+applaudதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 QEj0BlG8QYiPPOZZQ8yq+applaud சூப்பருங்க சூப்பருங்க



தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக