புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறுக்கனாகிக் போனேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
கிறுக்கனாகிப் போனேன்...
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
சாஹிதாபானு.. யினியவன் சார்..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமை Jessifer /முத்துக்கமலம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ஜெசிபர்...........என்றாலும் இதுவும் அனுபவம் பகுதிக்கு மாற்றப்படுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088405jesifer wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
நீங்க சரியாக பதிவு போடும் வரை விடமாட்டேன் நான் இன்று காலை நீங்கள் போட்ட மருத்துவ பதிவுக்கு 'சபாஷும்' ம் நான் தானே போட்டேன்
.
.
ஸோ...........சரி என்றால் விட்டுவிடுவேன்.......... சரி இல்லை என்றால் திருத்தும்வரை தொடருவேன்.......
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
”அம்மா”க்கள் நிர்வாகம் எப்பவும் ”ஸ்ரிக்ட்” தான்.......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|