Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:46 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
+8
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
யினியவன்
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Aathira
12 posters
Page 6 of 13
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
First topic message reminder :
நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன். மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.
என்றாவது ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.
கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன். மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.
என்றாவது ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.
கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
மேற்கோள் செய்த பதிவு: 1087514T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087498Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087495T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087482Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087479T.N.Balasubramanian wrote:அதானே ஆதிரா !
ரமணியன்
ஒரு காலத்தில் நான், சிவா, அப்பு மூவரும் இரவில் ஈகரையில் உலவிக்கொண்டு இருப்போம். பதிவில் யார் அதிகம் என்று போட்டி எனக்கும் அப்புவுக்கும் இடையில் இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். இடையிடையே பேசிக்கொண்டு....
அதெல்லாம் ஒரு சுவாரசியமான காலம்.
"அப்படின்னா , இப்போ ஆரோக்கியமா இல்லை , சுவாரஸ்யமா இல்லே "ன்னு அர்த்தம் ஆகாதா ?
ரமணியன்
சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே
ஒரு காலத்தில் என்று ஆரம்பித்து உள்ளீர்.
அப்படினா ,
இக்காலத்தில் இல்லை என்று அர்த்தம் , பேராசிரியர் அவர்களே .
ரமணியன்
எப்போதும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவது ஈகரையின் சாபக்கேடு. மன்னிக்கனும் சார். இந்த விஷயத்தில் இதுக்குமேல நான் விவாதிக்க விரும்பல. எனக்கு எதாவது தண்டனை உண்டு என்றால் சொல்லுங்கள். நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
Last edited by Aathira on Sun Sep 14, 2014 4:59 pm; edited 1 time in total
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
மேற்கோள் செய்த பதிவு: 1087516யினியவன் wrote:நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு
ஏன் என்னால் வர இயலவில்லை. அதனால் அந்தக் காலம் என்று எழுதினேன் என்று எடுத்துக் கொள்ள இடமில்லையா? எப்போதும் இப்படித்தான் ஈகரையில் பழைய நினைவுகளை எழுதினால் உடனே கிளம்பிவிடுகின்றீர்கள் எல்லோரும். வேண்டாம் யினி. இதுக்கு மேல எனக்குப் பேச ஒன்றும் இல்ல.
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
நாராயண நாராயண
அச்சச்சோ ஆதிரா என்ன நீங்க இப்படி????
சரி நான் மன்னிப்பு கேட்கிறேன் - ஆனா எதுக்குன்னு தான் தெரியல - பரவால்ல
அச்சச்சோ ஆதிரா என்ன நீங்க இப்படி????
சரி நான் மன்னிப்பு கேட்கிறேன் - ஆனா எதுக்குன்னு தான் தெரியல - பரவால்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
மேற்கோள் செய்த பதிவு: 1087512யினியவன் wrote:krishnaamma wrote:சொல்லறதை சரியா சொல்லணும் இனியவன் ...அவங்களுக்கு சாரிடான்................ஓகே..............என்னால் பாதிக்கப்பட்டவங்குக்கு ................ டைஜின்
உங்க மாத்திரைலையே டை இருக்கே - கன்பர்ம் டெத்து தானா?
ஆஹா................'டை' என்பதாலேயே 'இறப்பு' இருக்கே என்று சொல்லும் இனியவரே.............
நீங்கள் உங்கள் தலைக்கு போடுவது 'டை'......................கழுத்திலே கட்டுவது 'டை'..................... அதில் போடும் பின்னில் இருக்கு 'டை'.................பின் 'டைஜின்' மட்டும் எப்படி 'டை' DIEஆகும் ...................????????????????
ஹப்பா.....இவ்வளவு பேசினது ரொம்ப முச்சு வாங்கு கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
சண்டே அன்று மன உளைச்சலை போக்க வந்து , உறவுகளுடன் உறவாடினதில் , மனதில்
சாந்தி வந்து இருக்குமே . உங்கள் வருகை தற்காலங்களில் மிகவும் அபூர்வம் .அதான் உறவுகளுக்கு ஒரே உற்சாகம். அதான் உரிமை எடுத்துக்கொண்டு ------ சரி -----தானே .
ரமணியன்
சாந்தி வந்து இருக்குமே . உங்கள் வருகை தற்காலங்களில் மிகவும் அபூர்வம் .அதான் உறவுகளுக்கு ஒரே உற்சாகம். அதான் உரிமை எடுத்துக்கொண்டு ------ சரி -----தானே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
அம்மா ஆதிராவை சமாதனப் படுத்துங்க - ஏன்னா என்னால படுத்த முடியும் சமாதான படுத்த முடியாது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
உரிமை எடுத்து உரிமைக்குரல் கொடுக்க பொறுமை போய்விட்டது போலும்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
மேற்கோள் செய்த பதிவு: 1087518Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087516யினியவன் wrote:நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு
ஏன் என்னால் வர இயலவில்லை. அதனால் அந்தக் காலம் என்று எழுதினேன் என்று எடுத்துக் கொள்ள இடமில்லையா? எப்போதும் இப்படித்தான் ஈகரையில் பழைய நினைவுகளை எழுதினால் உடனே கிளம்பிவிடுகின்றீர்கள் எல்லோரும். வேண்டாம் யினி. இதுக்கு மேல எனக்குப் பேச ஒன்றும் இல்ல.
ஹேய்.........ஆதிரா..............என்ன இது சின்ன பிள்ளையாட்டம் ...............தினமும் யாரையாவது வம்புக்கு இழுத்தால் தான் இனியவனுக்கு சாப்பாடு இறங்கும்................அப்படி ஒரு வேண்டுதல் அவருக்கு....................இன்று சண்டே வேறு.................ஸ்பெஷல் சாப்பாடு போல நீங்க வந்திருக்கீங்களா...அது தான் ............... நம் பிள்ளைகளிடம் நாமே கோபிக்கலாமா? .................ரெண்டு போட்டு அனுப்புங்க உங்க அன்பு பிரம்பால் ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
மேற்கோள் செய்த பதிவு: 1087525யினியவன் wrote:அம்மா ஆதிராவை சமாதனப் படுத்துங்க - ஏன்னா என்னால ]b]படுத்தத்தான் [/b]முடியும் சமாதான படுத்த முடியாது :)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
Similar topics
» வாழ்த்தலாம் நம் சிவாவை.
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
» சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» அருமை 1000 மதிப்பீடுகளை தொட்ட அண்ணன் சிவாவை வாழ்த்தலாம் வாங்க ..
» அறுபதாயிரம் பதிவுகள் பதித்த அசகாய சூரர் சிவாவை வாழ்த்தலாம் வாங்க...
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
» சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» அருமை 1000 மதிப்பீடுகளை தொட்ட அண்ணன் சிவாவை வாழ்த்தலாம் வாங்க ..
» அறுபதாயிரம் பதிவுகள் பதித்த அசகாய சூரர் சிவாவை வாழ்த்தலாம் வாங்க...
Page 6 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|