புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!
![தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! - Page 2 10678612_735173409889092_484617844101258250_n](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10678612_735173409889092_484617844101258250_n.jpg?oh=185077787a66d1fc5bbcace9b16781c5&oe=549B3DA5&__gda__=1422838116_d2e93e2c4876f9dbeb06322b6d95b8c1)
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.
''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!
விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?
இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.
'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.
''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!
விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
பாலியல் தொழிலில் கைது செய்யப்படுகிற பெண்களை எல்லாம் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் மறக்காமல் 'அழகிகள்' என்று அடிக்கோடிட்டு எழுதுகிறார்கள்.அந்த அழகிகளோடு இருந்த 'அழகன்களை' நான் பார்த்ததும் இல்லை; படித்ததும் இல்லை.
பாலியல் தொழிலுக்கும் அழகுக்கும் என்ன தொடர்பு என்று அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
புதுமைப்பித்தனின் ஒரு கதையில், உடல்நிலை சரியில்லாத கணவனுக்குப் பால்கஞ்சி வார்க்க முக்கால் ரூபாய்க்கு (எழுபத்தைந்து பைசா) இருளில் மறைந்த அந்தப் பெண் அழகாக இருந்தாளா என்று தெரியவில்லை.ஆனால் அவளுக்கு முன்னால் நின்ற ஆண்கள் அசிங்கமாக இருந்தார்கள்.
- பழநிபாரதி
'காற்றின் கையெழுத்து' நூலிலிருந்து...
facebook
பாலியல் தொழிலுக்கும் அழகுக்கும் என்ன தொடர்பு என்று அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
புதுமைப்பித்தனின் ஒரு கதையில், உடல்நிலை சரியில்லாத கணவனுக்குப் பால்கஞ்சி வார்க்க முக்கால் ரூபாய்க்கு (எழுபத்தைந்து பைசா) இருளில் மறைந்த அந்தப் பெண் அழகாக இருந்தாளா என்று தெரியவில்லை.ஆனால் அவளுக்கு முன்னால் நின்ற ஆண்கள் அசிங்கமாக இருந்தார்கள்.
- பழநிபாரதி
'காற்றின் கையெழுத்து' நூலிலிருந்து...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்த சம்பாஷனை .
பெண் : இது எந்த விதத்தில் நியாயம் ? பெண் பல பேரிடம் சென்றால் ,அவளுக்கு "அவப்பெயர் "
ஆனால் , ஆண் பலரிடம் சென்றால் அவனுக்கு "பொதி காளை" என்றும் , "வீரன் " என்று பெயர்
அதற்கு பதில் கூறுகிறான் ஆண் :
ஆண் : ஒரு சாவி பலப் பூட்டை திறந்தால் என்னப் பெயர் ?
பெண் : மாஸ்டர் கீ (master key )
ஆண் : ஒரு பூட்டை , பல சாவிகளால் திறக்க முடிந்தால் , அந்த பூட்டை என்ன கூறுவாய் .
பெண் : மோசமான /நம்பக்கதன்மை அற்ற பூட்டு
ஆண் : உன் கேள்விக்கு , உன் பதிலிலேயே பதில் இருக்கிறது .
( முதல் செய்தியின் கடைசி பத்திக்கு இது பொருந்தும் )
"சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!"
ரமணியன்
பெண் : இது எந்த விதத்தில் நியாயம் ? பெண் பல பேரிடம் சென்றால் ,அவளுக்கு "அவப்பெயர் "
ஆனால் , ஆண் பலரிடம் சென்றால் அவனுக்கு "பொதி காளை" என்றும் , "வீரன் " என்று பெயர்
அதற்கு பதில் கூறுகிறான் ஆண் :
ஆண் : ஒரு சாவி பலப் பூட்டை திறந்தால் என்னப் பெயர் ?
பெண் : மாஸ்டர் கீ (master key )
ஆண் : ஒரு பூட்டை , பல சாவிகளால் திறக்க முடிந்தால் , அந்த பூட்டை என்ன கூறுவாய் .
பெண் : மோசமான /நம்பக்கதன்மை அற்ற பூட்டு
ஆண் : உன் கேள்விக்கு , உன் பதிலிலேயே பதில் இருக்கிறது .
( முதல் செய்தியின் கடைசி பத்திக்கு இது பொருந்தும் )
"சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!"
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் செய்தது தவறு என சொல்லும் நாக்கு தண்டனை மட்டும் ஒருவருக்கே என எப்படி சொல்லும்...
எலும்பில்லாத நாக்கு எப்படி வேணா புரளும்னு இதுக்குத் தான் சொன்னாங்களோ....
குஷ்பு சரியானவளோ தப்பானவளோ நியாயம் தானே கேட்க்கிறார். பதில் சொல்லாமல் மழுப்புவது என்ன நியாயம்.
எலும்பில்லாத நாக்கு எப்படி வேணா புரளும்னு இதுக்குத் தான் சொன்னாங்களோ....
குஷ்பு சரியானவளோ தப்பானவளோ நியாயம் தானே கேட்க்கிறார். பதில் சொல்லாமல் மழுப்புவது என்ன நியாயம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
இருவருமே தண்டனைக்கு உரியவர்களே .
எப்படி லஞ்சம் கொடுப்பவர் /பெறுபவர் இருவருமே சட்டத்திற்கு முன்
குற்றவாளிகள்தான் என்கிற போது , அதே சட்டம் இதற்கும் பொருந்தும்
என நினைக்கிறேன் .
ஆனால் நடைமுறையில் , லஞ்சம் கொடுப்பவர் , போலிசுக்கு சொல்லிவிட்டு ,
தப்பி விடுகிறார் --அதாவது லஞ்சம் கேட்பவர் ,மிகவும் பேராசைப் பட்டு ,பெரிய தொகை
கேட்கும் போது.
பெரிய பெரிய கம்பெனிகள், கோடிகணக்கில் கொடுகிறார்களே , அது எப்படி ,மாட்டிக்காமல்
தப்பிக்கிறார்கள் .
ரமணியன்
எப்படி லஞ்சம் கொடுப்பவர் /பெறுபவர் இருவருமே சட்டத்திற்கு முன்
குற்றவாளிகள்தான் என்கிற போது , அதே சட்டம் இதற்கும் பொருந்தும்
என நினைக்கிறேன் .
ஆனால் நடைமுறையில் , லஞ்சம் கொடுப்பவர் , போலிசுக்கு சொல்லிவிட்டு ,
தப்பி விடுகிறார் --அதாவது லஞ்சம் கேட்பவர் ,மிகவும் பேராசைப் பட்டு ,பெரிய தொகை
கேட்கும் போது.
பெரிய பெரிய கம்பெனிகள், கோடிகணக்கில் கொடுகிறார்களே , அது எப்படி ,மாட்டிக்காமல்
தப்பிக்கிறார்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|